காலநிலை சீர்கேடு தொடர்பாக எச்சரிக்கை விடுப்பு
கனடா: ரொறன்ரோ நகரம் மட்டுமன்றி ஒன்றாரியோ மாகாணம் முழுவதிலும் இந்த வாரத்திலும் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மாகாணத்தின் அநேக பகுதிகளில் 10 முதல் 15 சென்றிமீற்றர்...
கனடா: ரொறன்ரோ நகரம் மட்டுமன்றி ஒன்றாரியோ மாகாணம் முழுவதிலும் இந்த வாரத்திலும் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மாகாணத்தின் அநேக பகுதிகளில் 10 முதல் 15 சென்றிமீற்றர்...
சென்னை: சென்னை உஸ்மான் சாலையில் மேம்பாலம் கட்டுமான பணிகள் காரணமாக 9 மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல் அறிவித்துள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சி...
கனடா: ரொறன்ரோவின் பட்டன்வெல் மாநகரசபை விமான நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள 16ம் தெரு வீதியில் சிறிய விமானம் விபத்துக்கு உள்ளானது என யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்....
பொங்கல் பண்டிகை விடுமுறையால் சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் கடற்கரை...
சென்னையில் தெருக்கள், சாலைகள், வாகன நிறுத்துமிடம் போன்ற பகுதிகளில் நீண்ட நாட்களாக நிறுத்தப்படும் வாகனங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும். விசாரணை நடத்தி வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க...
அமெரிக்கா, உக்ரைனுக்கு கவச வாகனங்களை அனுப்ப அமெரிக்கா, ஜெர்மனி ரஷ்யப் படைகளை விரட்ட கியேவுக்கு இராணுவ ஆதரவை அதிகரிக்கும் முயற்சிகளும் இதில் அடங்கும். அமெரிக்க ஜனாதிபதி ஜோ...
சென்னை :சென்னையில் சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அனைத்து நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் புத்தாண்டு...
நெல்லூர்: ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். இந்நிலையில் கந்துகுருவில் என்டிஆர் சர்க்கிள்...
திருவள்ளூர்: திருவள்ளூரில் கடும் பனிப்பொழிவு காரணமாக ரயில்களும், வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படி மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. பொதுமக்களும் இதனால் பெரும் அவதியடைந்து வருகின்றனர். திருவள்ளூரில்...
பெங்களூரு: பெங்களூரில் ஐ.டி. நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இதன் காரணமாக பெங்களூரு நகரில் மக்கள் தொகை அடர்த்தி அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும், வாகன போக்குவரத்தும் அதிகரித்து, நெருக்கடியான...