May 8, 2024

Vehicles

வரியை உயர்த்தும் மசோதா சட்டசபையில் நிறைவேறியது

சென்னை: வரி உயர்த்தும் மசோதா... தமிழகத்தின் இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் வரியை உயர்த்துவதற்கான மசோதா சட்டசபையில் நிறைவேறியது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்...

வரி உயர்வால், வாகன விலையில் 5 சதவீதம் வரை உயர வாய்ப்பு

சென்னை: போக்குவரத்து துறையில், 2012-ல் இருந்து, வரி உயர்த்தப்படவில்லை. எனவே, வரிவிதிப்பு முறையில் திருத்தம் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி அனைத்து வகை வாகனங்களுக்கும் புதிய...

மாசுபாட்டை குறைக்க வாகனங்களுக்கு கட்டுப்பாடு தேவை என வலியுறுத்தல்

டெல்லி: மாசுபாட்டைக் குறைக்க வாகனங்களுக்கு கட்டுப்பாடு தேவை என்று தேசிய நுரையீரல் நோய் தடுப்பு மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற நுரையீரல் நோய் தடுப்பு மாநாட்டில்...

பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்து குவிந்து கிடக்கும் வாகனங்கள்

செங்கல்பட்டு: தேங்கி கிடக்கும் வாகனங்கள்... செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்த நிலையில் காவல்...

குடியிருப்பு வளாகத்தில் பயங்கர தீவிபத்து: வியட்நாமில் அதிர்ச்சி சம்பவம்

வியட்நாம்: குடியிருப்பு வளாகத்தில் பயங்கர தீ... வியட்நாமில் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 56 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஹனோய் நகரில் உள்ள...

டீசல் வாகனங்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஜி.எஸ்.டி.யா…?

புதுடெல்லி: வாகன புகையால் காற்று மாசு அதிகரித்து வருகிறது. எனவே, காற்று மாசுபாட்டை குறைக்க டீசல் வாகனங்கள் மற்றும் டீசல் ஜெனரேட்டர்கள் மீது கூடுதலாக 10 சதவீதம்...

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ வீரர்கள்

சிரியா: சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போர் 12 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதனால் அரசு மீது கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்....

சோழிங்கநல்லூரில் விதிகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு அபராதம்

செங்கல்பட்டு: சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலைகளில் விதிகளை மீறி பல்வேறு வாகனங்கள் செல்வதாக சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து...

சிலி நாட்டில் ரூ.90 கோடி போதைப் பொருள்கள் பறிமுதல் செய்த போலீசார்

சிலி: சிலியில் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.90 கோடி போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிலி நாட்டில் வீடுகளில் பதுக்கி...

உத்தரகாசியில் நிலச்சரிவால் மண்ணில் புதைந்த வாகனங்கள்

ராஞ்சி: உத்தரகண்ட் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பாலம் அருகே திங்கள்கிழமை இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதில் 3 வாகனங்கள் புதையுண்டன....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]