May 2, 2024

west bengal

மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணிக்கு பின்னடைவு…? காங்கிரஸ் அதிர்ச்சி

கொல்கத்தா: மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளை பங்கிடுவது...

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மத நல்லிணக்க பேரணி

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நேற்று மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் பேரணி நடந்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் இதில் கலந்து...

மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிட தயார்: மம்தா அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இந்திய கூட்டணிக்கு இன்னும் சீட் ஒதுக்க முடியவில்லை. கம்யூனிஸ்ட் தனித்து போட்டியிடுகிறது. ஆனால் 42 தொகுதிகளில் காங்கிரஸுக்கு 2 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க...

மேற்குவங்க அமைச்சர், எம்எல்ஏ வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

கொல்கத்தா: மேற்குவங்க உள்ளாட்சி அமைப்பு ஆள்சேர்ப்பு முறைகேடு தொடர்பாக அமைச்சர், பேரவை உறுப்பினர் உள்ளிட்ட வீடு, அலுவலகங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. மேற்குவங்கத்தில் கடந்த...

மேற்கு வங்க போலீசுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா,: மேற்கு வங்கம், சந்தேஷ்காலியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஷாஜஹான் ஷேக்கின் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 5ம் தேதி சோதனைக்கு சென்றனர். அப்போது ஷாஜஹானின்...

மேற்கு வங்கத்தில் தீயணைப்பு துறை அமைச்சர், எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்க இயக்குனரகம் சோதனை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தீயணைப்பு துறை அமைச்சர் சுஜித் போஸ் மற்றும் எம்எல்ஏ தபஸ் ராய் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 2014 முதல்...

மேற்கு வங்கத்தில்அமலாக்கத்துறை இயக்குநர் ஆளுநருடன் சந்திப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ரேஷன் ஊழல் வழக்கில் தொடர்புடைய ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜகான் ஷேக் வீட்டில் சோதனையிடச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கு...

தேவைப்பட்டால் தனித்து போட்டியிட தயார்: திரிணாமுல் அறிவிப்பால் மேற்கு வங்கத்தில் குழப்பம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல் ஆகிய கட்சிகள் இந்தியாவுடன் கூட்டணியில் உள்ளன. தனித்துப் போட்டியிடப் போவதாக கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. மொத்தமுள்ள...

மேற்கு வங்கத்தில் ரெய்டுக்கு சென்ற ஈடி அதிகாரிகள் மீது அடுத்தடுத்து தாக்குதல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் சோதனையிடச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சோதனையை தொடர்ந்து ஒருவர் கைதாகி...

மேற்குவங்கத்தில் பரபரப்பு… அமலாக்கத்துறையினரின் மண்டை உடைப்பு

மேற்கு வங்கம்: மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள், ரேஷன் விநியோக மோசடி தொடர்பாக சோதனை நடத்த இன்று காலை சென்று...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]