May 2, 2024

west bengal

மேற்கு வங்கத்தின் பெயரை கெடுப்பதே பாஜவின் வேலை… மம்தா பேட்டி

கொல்கத்தா: ‘மேற்கு வங்கத்தின் பெயரை கெடுப்பதே பாஜவின் வேலையாக இருக்கிறது’ என டெல்லி புறப்படும் முன்பாக கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். மேற்கு வங்க முதல்வர்...

12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 கட்டங்களாக பொதுத்தேர்வு: மேற்கு வங்காளம் அரசு முடிவு

மேற்கு வங்காளம் : மேற்கு வங்காளம் மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு வருடத்தில் 2 தேர்வுகளை நடத்த மேற்கு வங்காள உயர்நிலைக் கல்வி கவுன்சில்...

மேற்கு வங்க கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன்… மம்தா பானர்ஜி எச்சரிக்கை

கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் நீடிக்கிறது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த...

மேற்கு வங்கத்தில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

மேற்குவங்கம்: வெடிவிபத்து... மேற்கு வங்கத்தின் 24 பரகனாஸ் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நேர்ந்த வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தேசியப்...

மேற்கு வங்காள சட்டசபையில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தீர்மானம்.. வெளிநடப்பு செய்த பா.ஜனதா

கொல்கத்தா: மணிப்பூரில் நடந்து வரும் கலவரம் அனைத்து தரப்பினரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து மேற்கு வங்க சட்டசபையில் நேற்று தீர்மானம் கொண்டு...

2002-ம் ஆண்டு முதல் வெள்ளத்தால் மேற்கு வங்காளம், அசாமில் 4,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

புதுடெல்லி: மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு முதல் இதுவரை 4,200 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது....

சீல் உடைக்கப்படாத 3 வாக்குப்பெட்டிகள் சிக்கின… மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், வன்முறையில் பலர் பலியானார்கள். தேர்தல் முடிவில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி...

மேற்கு வங்காளத்தில் சாக்கடையில் வீசப்பட்ட வாக்கு இயந்திரங்கள்

முர்ஷிதாபாத்: மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தல் நேற்று நடந்தது. பல இடங்களில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே வன்முறை...

உள்ளாட்சி தேர்தல் வன்முறை… உள்துறை அமைச்சரை சந்திக்கும் ஆளுநர்

மேற்குவங்கம்: உள்ளாட்சி தேர்தல் வன்முறை பலி எண்ணிக்கை 15 ஆனது - உள்துறை மந்திரியை சந்திக்கிறார் மேற்குவங்காள ஆளுநர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேற்கு வங்காளத்தில்...

ஜனநாயகத்தை அழிய விடமாட்டோம்… பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உறுதி

மேற்குவங்கம்: ஜனநாயகத்தை அழிய விடமாட்டோம்" என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் வன்முறை தொடர்பாக பாஜக தலைவர் ஜேபி நட்டா, மாநில...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]