May 2, 2024

west bengal

நாட்டு மக்களை பற்றி கவலைப்படாத காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

சிலிகுரி: காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் நாட்டையும் நாட்டு மக்களையும் பற்றிக் கவலைப்படாமல் தங்களது உறவினர்களையும், ரத்த சொந்தங்களையும் காப்பாற்றவே அதிக அக்கறை எடுத்துக்கொள்வதாக...

இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் மேற்கு வங்க முதல்வர்

கொல்கத்தா: இன்று காலை 10 மணிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முக்கிய அறிவிப்பை வெளியிட போவதாக அறிவித்துள்ளதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு எழுந்துள்ளது. மக்களவை தேர்தல்...

மேற்கு வங்க அரசின் நலத் திட்டங்களை காப்பி அடிக்கும் பா.ஜ.க.: மம்தா குற்றச்சாட்டு

பங்குரா: சந்தேஷ்காலி சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க மாநிலம் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த வாரம், அங்கு செல்ல முயன்ற பா.ஜ.க.வை தடுத்து நிறுத்திய எஸ்.பி....

ஓட்டலில் பாலியல் தொழில்… மேற்கு வங்க பாஜ தலைவர் கைது

அவுரா: மேற்கு வங்க மாநிலம் 24 வடக்கு பர்கானாஸ் மாவட்டம் சந்தேஷ்காளி பகுதியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷாஜகான் ஷேக். ரேஷன் விநியோக முறைகேடுகளில் ஈடுபட்டதாக...

முதல்வர் மம்தா, காவல்துறையை கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் போராட்டம்

மேற்குவங்கம்: முதல்வர் மம்தா பானர்ஜி அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர். சந்தேஷ்காலியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவிடாமல் காவல்துறை தடுப்பதாகக் கூறி மேற்குவங்க...

சுவேந்து அதிகாரி செல்லலாம்… உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது

கொல்கத்தா: அனுமதி வழங்கப்பட்டது... சந்தேஷ்காலி மக்களை சந்திக்க சுவேந்து அதிகாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கொல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி,...

மேற்குவங்கத்தில் தொழிலதிபர் வீடு, அலுவலகங்களில் ஈடி சோதனை

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் ஆசிரியர் பணி நியமன மோசடி தொடர்பாக தொழிலதிபர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல்...

மேற்கு வங்க பாலியல் வன்கொடுமை: ஜனாதிபதி முர்முவிடம் எஸ்சி கமிஷன் குழு அறிக்கை

புதுடெல்லி: மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் சந்தேஷ்காலி. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது...

மேற்கு வங்க சிறைகளில் 4 ஆண்டில் 62 குழந்தைகள் பிறப்பு

புதுடெல்லி: மேற்கு வங்கத்தின் சிறைகளில் காவலில் இருக்கும்போது பெண் கைதிகள் பலர் கர்ப்பமாக இருக்கின்றனர் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் சமீபத்தில் வெளியானது. மேற்கு வங்கத்தில் உள்ள சிறைகளில்...

மேற்கு வங்கம் எல்லை வழியாக தங்கம் கடத்தல்… வங்கதேச பெண் கைது

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பெட்ராபோல் பகுதியில் உள்ள சர்வதேச எல்லை வழியாக ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]