சிலந்தி ஆறு தடுப்பணை பணியை நிறுத்த வேண்டும்: கேரள முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்
சென்னை: சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்தி வைக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர்...