May 25, 2024

work

சிலந்தி ஆறு தடுப்பணை பணியை நிறுத்த வேண்டும்: கேரள முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்தி வைக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர்...

ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபடுவோருக்கு குடிநீர் பாட்டில் வழங்க ரயில்வே வாரியம் அறிவுறுத்தல்

சென்னை: கோடை வெயிலில் ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபடுவோருக்கு 2 லிட்டர் அளவுள்ள குளிர்ந்த குடிநீர் பாட்டில் வழங்க வேண்டும் என ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது....

நூறு நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.294-லிருந்து ரூ.319 ஆக உயர்வு!!

சென்னை: தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயலர் பி.செந்தில்குமார் வெளியிட்ட அரசாணை: தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் (100...

கோடை காலத்திலேயே மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: மழைநீர் வடிகால் பணிகளை கோடை காலத்திலேயே முடிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

செங்கல்பட்டு யார்டில் பராமரிப்பு பணி :சில மின்சார ரயில்களின் சேவை ரத்து

சென்னை: செங்கல்பட்டு யார்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சில மின்சார ரயில்களின் சேவை பகுதியாக ரத்து செய்யட்டுள்ளது. இதன்படி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே...

12 மணி நேர மாநகர பேருந்துகளில் வேலை: சிஐடியு புகார்

சென்னை: அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) பொதுச் செயலாளர் வி.தயானந்தம், எம்டிசி பணிமனைகள் செயல்படும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் தொழிலாளர் ஆய்வாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்...

18 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணி நியமனங்கள் ரத்து

சென்னை: சென்னையைச் சேர்ந்த நிர்மல் குமார் உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது: 2020-ல் டிஎன்பிஎஸ்சி சார்பில் தமிழகம் முழுவதும்...

பணியின்போது சினிமா பிரபலங்களுடன் செல்பி, …போலீஸாருக்கு காவல் ஆணையர் எச்சரிக்கை

சென்னை: பணியில் இருக்கும் போது திரையுலக பிரபலங்களுடன் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய்...

ஆப்பிள் நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க உள்ளது

புதுடில்லி: 5 லட்சம் பேருக்கு பணி வாய்ப்பு... ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், அடுத்த 3 ஆண்டுகளில், இந்தியாவில் மட்டும் 5 லட்சம் பேருக்குப் பணி வாய்ப்பை...

துப்புரவு பணியை குறிப்பிட்ட சமூகத்துக்கு ஒதுக்கும்படி உத்தரவிட முடியாது: நீதிமன்றம் மறுப்பு

மதுரை: மதுரை மானகிரியைச் சேர்ந்த செல்வகுமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களில் 1,000 துப்புரவுப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]