June 16, 2024

yeddyurappa

கர்நாடக உயர் நீதிமன்றம் எடியூரப்பாவை கைது செய்ய தடை

பெங்களூரு: கர்நாடகாவில் தனது 17 வயது மகளுக்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது தாயார் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி புகார் அளித்தார்....

கர்நாடக உயர்நீதிமன்றம் எடியூரப்பாவை கைது செய்ய தடை விதிப்பு

பெங்களூரு: முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாலியல் பலாத்காரம் செய்ததாக கர்நாடகாவில் தனது 17 வயது மகளின் தாய் பிப்ரவரி 2-ம் தேதி புகார் அளித்தார். இந்தப் புகாரின்...

ஜெகதீஷ் ஷெட்டருக்கு எடியூரப்பாவின் ஆசியுடன் பா.ஜ.க.,வில் மீண்டும் வாய்ப்பு

பெங்களூரு: சமீபத்தில் பா.ஜ.க.,வில் இணைந்த கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு, லோக்சபா தேர்தலில் போட்டியிட, கட்சி தலைமை வாய்ப்பு அளித்துள்ளது. கர்நாடக அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை...

எடியூரப்பா மகன் மீது வழக்கு பதிவு

பெங்களூரு: ஷிவமொக்கா தொகுதி பாஜக வேட்பாளரும், முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகனும், எம்.பியுமான ராகவேந்திரா மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கர்நாடக போலீசார் வழக்கு பதிவு...

ஈஸ்வரப்பாவுக்கு என் மீது கோபம்… எடியூரப்பா ஆதங்கம்

சிவமொக்கா: கர்நாடகா மாநில  பா.ஜ., மூத்த தலைவர் ஈஸ்வரப்பா, தன் மகன் காந்தேஷுக்கு சீட் கேட்டிருந்தார். அவரது மகனுக்கு சீட் மறுக்கப்பட்டது. இதனால் விரக்தியடைந்த ஈஸ்வரப்பா, ஷிவமொக்காவில்...

கர்நாடகா முன்னாள் பா.ஜ முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு

பெங்களூரு: கர்நாடக முன்னாள் பா.ஜ.க முதல்வர் எடியூரப்பா மீது சதாசிவ நகர் போலீஸ் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த மமதாசிங் என்பவர்...

போக்சோ வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன்… எடியூரப்பா திட்டவட்டம்

கர்நாடகா: சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயார்... சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தன் மீது பதியப்பட்ட போக்சோ வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர்...

எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

பெங்களூர்: கல்வி விவகாரம் தொடர்பாக தாயுடன் எடியூரப்பா வீட்டிற்கு சென்ற போது, அறைக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. உதவி கேட்க சென்ற...

எடியூரப்பா மீது போக்சோ வழக்கு… அண்ணாமலை, குஷ்பு வாய் திறக்காதது ஏன்…? காங்கிரஸ் கேள்வி

தமிழகம்: சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்திய மூர்த்தி பவனில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பாஜக ஆட்சியில் இந்தியா...

எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 17 வயது சிறுமியின் தாய்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]