மோடி 3வது முறையாகவும் பிரதமராவார்… ராதிகா சரத்குமார் பிரச்சாரம்
மதுரை: மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வருவார் என்பது அனைவருக்கும் தெரியும். திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழக முதல்வர் முதலில் தமிழகத்தைக் காப்பாற்றட்டும். தமிழகத்தின் கதையை எழுதுவதைப் போல நாட்டின் கதையையும் திமுக எழுத நினைக்கிறது என்று பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்தார்.