காவலரை தாக்கிய பெண்கள் மீது வழக்குப்பதிவு
மத்திய பிரதேசம்: கோவில்ல நிம்மதியா ரீல்ஸ் எடுக்க விடுறீயா? என்று காவலரை தாக்கிய பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேறு சிலரும் காவலர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.