திருமருகல் ஒன்றியத்தில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம்
நாகப்பட்டினம்: திருமருகல் ஒன்றியத்தில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகும். இங்கு பாரம்பரியமாக நெல்...