May 4, 2024

விவசாயம்

திருமருகல் ஒன்றியத்தில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம்

நாகப்பட்டினம்: திருமருகல் ஒன்றியத்தில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகும். இங்கு பாரம்பரியமாக நெல்...

பன்னீர் ரோஜா செடியை பராமரிக்க சில அவசியமான யோசனைகள்

சென்னை: பலவகையான மருத்துவ குணங்கள் நிறைந்த மலர்களை தருகின்ற இந்த பன்னீர் ரோஜா செடியை எப்படி வளர்ப்பது, பராமரிப்பது என்பது பற்றிய சில விஷயங்களை இங்கு தெரிந்து...

மல்லிகைப்பூ பூத்து குலுங்க சில யோசனைகள் உங்களுக்காக!!!

சென்னை: மல்லிகை பூ செடியை தொட்டியில் வைத்திருந்தாலும் சரி, மண்ணில் வைத்திருந்தாலும் சரி, இந்த குறிப்புகளை சரியான முறையில் பின்பற்றினாலே போதும். மல்லிகை பூ செடியில் கொத்து...

சோயா மாசிப்பட்டத்தில் விதைத்து அதிக மகசூல் எடுக்க விவசாயிகளுக்கு யோசனை

தஞ்சாவூர்: சோயாவில் இருந்து கிடைக்கும் புரதம், அசைவ உணவிற்கு இணையானது. சோயாவை சாகுபடி செய்து சத்தான உணவு உண்போம். மகசூல் பெறுக மாசிபட்டத்தில் விதைப்போம் என்று விவசாயிகளுக்கு...

திருவாரூரில் உளுந்து பயறு சாகுபடி… மும்முரம் காட்டும் விவசாயிகள்

திருவாரூர், கூத்தாநல்லூர் பகுதியில் உளுந்து சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் பகுதிகளில் ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்போது...

மண்ணிவாக்கம் பகுதியில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணி… கர்நாடக அரசு அதிகாரி பார்வையிட்டார்

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் காய்கறி கழிவுகள் மற்றும் மக்கும் குப்பைகளில் இருந்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் இயங்கி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]