May 3, 2024

விவசாயம்

விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி முதல் செப்டம்பர் 15-ம் தேதி வரை தண்ணீர் திறந்து...

குறுவை நெல் பயிர்களுக்கு பயிர் காப்பீடு வழங்க கோரி அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறுவை நெல் பயிர்களுக்கு பயிர் காப்பீடு வழங்கப்படவில்லை. காவிரியில்...

சோயா சாகுபடி தொழில்நுட்பங்கள் அறிந்து கூடுதல் வருமானம் பெறுங்கள்

தஞ்சாவூர்: 20ம் நூற்றாண்டின் தங்கப்பயறு என்று அழைக்கப்படும் சோயா மொச்சையில் 38- 40% புரதச்சத்தும் 18- 20% எண்ணெய் சத்தும் உள்ளது. தாவர புரத சத்து மிகவும்...

தஞ்சைக்கு சரக்கு ரயிலில் 1,291 டன் உரம் வந்து சேர்ந்தது

தஞ்சாவூர்: தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரயிலில் 1,291 டன் உரம் தஞ்சை வந்தது. இந்த உர மூட்டைகள் தஞ்சையில் இருந்து 5 மாவட்டங்களுக்கு லாரிகளில் அனுப்பப்பட்டது. தமிழகத்தின்...

தஞ்சை அருகே ஒரு போக சம்பா சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்

தஞ்சாவூர்: தஞ்சை அருகே ஒரு போக சம்பா சாகுபடிக்காக வயலை தயார்படுத்தும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிர் என்றால் அது நெல்தான்....

கற்கானம் எனப்படும் காளை மாடுகள் பூட்டிய கல்செக்கில் இயற்கை முறையில் எண்ணெய் உற்பத்தி செய்யும் எம்.பி.ஏ., பட்டதாரி

சென்னை: இயற்கை வழியில் சாகுபடி செய்து கற்கானம் செக்கில் எண்ணெய் எடுத்து விற்பனை செய்து வருகிறார் பட்டுக்கோட்டையை சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரி சரவணன். இறைவனை வழிபட, நன்றியை...

வாய்ப்புள்ள இடங்களில் தேக்கு மரங்களை நட விவசாயிகளுக்கு ஆலோசனை

சென்னை: காற்று மாசுப்படுவதை தடுக்கவும், மண்வளம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ள இடங்களில் விவசாயிகள் தேக்கு மரங்களை பயிர் செய்ய முன்வர வேண்டும் என்று வேளாண்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்....

பயிர்கள் சேதம் மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் போதிய தண்ணீர் வரவில்லை. இதனால்...

விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 2022-ம் ஆண்டு வடகிழக்கு பருவ மழை குறைந்ததால் மிதமான வறட்சி ஏற்பட்டது. இதன் காரணமாக...

தஞ்சையில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை 30-ந் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]