May 4, 2024

விவசாயம்

தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்ததால் சாகுபடியைத் தொடங்க விவசாயிகள் தயக்கம்

குடிமங்கலம்: குடிமங்கலம் வட்டாரத்தில், பி.ஏ.பி., பாசன திட்டத்தில், 7,188 ஹெக்டேரும், போர்வெல் மூலம் 3,012, கிணற்று பாசனம் மூலம் 5,719, மீதமுள்ள 5,534 ஹெக்டேரில் மானாவாரி பயிர்கள்...

வாணாபுரம் பகுதிகளில் வெண்டை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

திருவண்ணாமலை: வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் மிக முக்கிய பங்கு வகித்தது இப்பகுதி விவசாயிகள் நெல், கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து உள்ளிட்ட...

மழையும் இல்ல… தண்ணீரும் வரல: பாத்திரத்தில் நீர் பிடித்து ஊற்றும் விவசாயிகள்

திருவாரூர்: பயிர்களை காப்பாற்றும் முயற்சி... மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கடைமடை வரை செல்லாததால், பாத்திரங்களில் தண்ணீர் கொண்டு சென்று விளைநிலங்களுக்கு ஊற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாக...

திருச்சியில் பாரம்பரிய நெல் திருவிழாவில் திருச்சி மேயர் பேச்சு

திருச்சி: திருச்சியில் பாரம்பரிய நெல் ரகங்களுக்கு புத்துயிர் அளிக்கவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் மண் காப்போம் இயக்கம் சார்பில் 'பாரத பாரம்பரிய நெல் திருவிழா' என்ற விழா...

உணவு உற்பத்தியில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சாதனை: மு.க.ஸ்டாலின்

திருச்சி: திருச்சியில் விவசாய சங்க விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இவ்விழா வரும் 29-ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான...

வேளாண் சங்கமம் விழாவில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்

சென்னை: வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வேளாண்மை மற்றும் தோட்டக்கலை தொடர்பான புதிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் திருச்சியில் உள்ள கேர் பொறியியல்...

தண்ணீரின்றி நெற்பயிர்: திருவாரூர் மாவட்ட விவசாயிகள் வேதனை

திருவாரூர்: தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்... திருவாரூர் அருகே சுமார் 3,000 ஏக்கர் குறுவை நெற் பயிர்கள் தண்ணீரின்றி கருகத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். திருவாரூர் மாவட்டம்...

விவசாயிகளை ஒன்றிணைத்து உண்ணாவிரதப் போராட்டம்: விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர்

தர்மபுரி: 18 மாவட்டங்களில், காத்திருப்பு போராட்டத்தை தொடர, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், அரூர் பகுதிகளிலும் காத்திருப்பு போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை...

ஆந்திராவில் விவசாய நிலத்தில் களை எடுக்கும் போது கிடைத்த வைரத்தால் பணக்காரரானர்

திருப்பதி: ஆந்திர மாநிலம் ஓங்கோலை சேர்ந்த பெண் துக்கிலி மண்டல் ஜென்னகிரி விவசாய நிலத்தில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தேன் நிற கல் ஒன்று...

பருத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

புதுச்சேரி: காரைக்கால் மாவட்டத்தில் 3 போகம் நெற்பயிர்களில் பருத்தி விவசாயத்திற்கு விவசாயிகள் படிப்படியாக மாறியுள்ளனர். கடந்த ஆண்டு 1,200 ஏக்கர் நிலத்தில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. இந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]