April 27, 2024

விவசாயம்

5,000 ஏக்கர் நெற்பயிர் தண்ணீர் தேங்கி சேதம்.. முதுகுளத்தூர் விவசாயிகள் வேதனை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. ராமநாதபுரம், பாம்பன், ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதிகளில் 5 செ.மீ.க்கு மேல் மழை பெய்துள்ளது. கடலாடியில் 41 மி.மீ.,...

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதிகளில் பூச்சி தாக்குதலால் கரும்பு விளைச்சல் பாதிப்பு

தஞ்சாவூர்: தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் சாகுபடிக்குப் பிறகு கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக திருவையாறு பகுதியில் விளையும் கரும்புக்கு எப்போதும் தனிச் சுவை...

வெள்ள பாதித்த பகுதிகளில் நெல் மற்றும் மானாவாரி பயிர்களுக்கான நிவாரணத்தை அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை

சென்னை: விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் சாமி நடராஜன் வெளியிட்ட அறிக்கை:- தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு கிராமங்களை...

தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க அன்புமணி கோரிக்கை

திருநெல்வேலி: அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:- தென் மாவட்டங்களில் அரசு கூறியதை விட வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் அதிகம். இன்னும் பல்வேறு கிராமங்களுக்குள் அதிகாரிகள் செல்ல முடியவில்லை. அரசு...

கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27ம் தேதி (புதன் கிழமை) நடக்கிறது. தஞ்சாவூர் வருவாய்...

விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்: விவசாயிகள் வேதனை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் நெல், சோளம், பருத்தி, வெங்காயம், கடலை...

திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் கடம்பத்தூர், திருவாலங்காடு, திருத்தணி, எல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால்,...

தமிழகத்தில் யூரியா, டிஏபி உரங்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: “காவிரி பாசன மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் சம்பா, தாளடி நடவு தீவிரமடைந்துள்ள நிலையில், அடியுரமாகவும், மேலுரமாகவும் பயன்படுத்தப்படும் யூரியா, டிஏபி உள்ளிட்ட உரங்களுக்கு கடும்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 2000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. இந்நிலையில் விவசாயிகள் வலியுறுத்தியதால், ஏக்கருக்கு ரூ.40...

பழனி மக்காச்சோள விவசாயிகளை மிரட்டும் படைப்புழு தாக்குதல்..!!

பழனி: பழனி, சத்திரப்பட்டி, கணக்கன் பட்டி, கோம்பைப்பட்டி, ஆயக்குடி, நெய்காரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஹெக்டேரில் மக்காச்சோள பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில், பழனி மற்றும் சுற்றுவட்டார...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]