5,000 ஏக்கர் நெற்பயிர் தண்ணீர் தேங்கி சேதம்.. முதுகுளத்தூர் விவசாயிகள் வேதனை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. ராமநாதபுரம், பாம்பன், ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதிகளில் 5 செ.மீ.க்கு மேல் மழை பெய்துள்ளது. கடலாடியில் 41 மி.மீ.,...