April 26, 2024

விவசாயம்

டெல்லியில் நாளை நடைபெற இருக்கும் விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு பேச்சு

புதுடெல்லி: நவம்பர் 2020-ல் டெல்லி எல்லையில் விவசாயிகளின் தொடர் போராட்டம் நடந்தது. ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்த இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் உயிரிழந்தனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா...

அரிசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அரிசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:- தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் உணவுக்கான...

விவசாயிகள் அதிர்ச்சி… உணவு, உர மானியம் ரூ.31 ஆயிரம் கோடி குறைப்பு

புதுடெல்லி: மத்திய இடைக்கால பட்ஜெட்டில், 2024-25 நிதியாண்டில் உணவு மானியத்திற்காக ரூ.2.05 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டில் வழங்கப்பட்ட மானியத்...

விவசாயிகளின் பயிர்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்வதே காங்கிரசின் நோக்கம்: ராகுல் காந்தி

பாட்னா: இந்தியா ஒருமைப்பாடு நீதி நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, பீகாரில் நூற்றுக்கணக்கான விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார். இதுகுறித்து அவர் தரப்பில், 'கடந்த 2014-ம் ஆண்டை விட...

தண்ணீரின்றி 30,000 ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்… விவசாயிகள் பீதி – மேட்டூர் அணை திறக்கப்படுமா?

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, கோட்டூர், முத்துப்பேட்டை பகுதிகளில் ஆற்றில் தண்ணீர் இல்லாததால், 30 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் சேதமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இந்த...

650 நெல் ரகங்களை பாதுகாத்த கேரள விவசாயிக்கு பத்மஸ்ரீ விருது

காசர்கோடு: கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், பேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியநாராயணா பெலேரி (50). வருங்கால சந்ததியினருக்காக நெல் ரகங்களை பாதுகாத்ததற்காக அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது....

3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதுகளை அறிவித்த தமிழக அரசு..!!

சென்னை: தமிழக அரசு 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதுகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில்,...

மாவட்டம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வலியுறுத்தல்

தஞ்சாவூர்: நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்... சம்பா சாகுபடி நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராகும் நிலையில் மாவட்டம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கச் தமிழக...

ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்கள்

ராமநாதபுரம்: மழையால் சேதம்... ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதேபோல் மயிலாடுதுறை...

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் உளுந்து விதைக்கும் பணிகள் மும்முரம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் உளுந்து விதைக்கும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லணை கால்வாய் ஆற்றுப்பாசனம் இருந்தாலும். ஆழ்குழாய் கிணறு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]