டெல்லியில் நாளை நடைபெற இருக்கும் விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு பேச்சு
புதுடெல்லி: நவம்பர் 2020-ல் டெல்லி எல்லையில் விவசாயிகளின் தொடர் போராட்டம் நடந்தது. ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்த இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் உயிரிழந்தனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா...