May 5, 2024

கல்வி

உயர் கல்வித்துறைக்கு அதிகாரம் உள்ளது: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: பொது பாடத்திட்டத்தை மாற்ற உயர்கல்வித்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி கூறியதாவது: “பொது பாடத்திட்டத்தால் எந்த வித...

வரும் 15ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி

ஆத்தூர்: வரும் ஆக.15ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேல்நிலை கல்வி பயின்று வரும் 11-ம் வகுப்பு...

பொதுப் பாடத்திட்டம் மாணவர்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் பயனளிக்கும்: பொன்முடி தகவல்

சென்னை: பொதுப் பாடத்திட்டத்தை அமல்படுத்த பெரும்பாலான கல்லூரிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே மாதிரியான பொதுப்...

புதுச்சேரியில் இன்று முதல் அமலுக்கு வருகிறது ‘நோ பேக் டே’…புத்தகப் பை இல்லாமல் பள்ளிக்கு வந்த மாணவர்கள்

புதுச்சேரி: புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. இந்த கல்வியாண்டு முதல் பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட கல்விக் கொள்கையில் புத்தகப்...

புதுவை பள்ளிகளில் ஒவ்வொரு மாதமும் கடைசி வேலை நாளை ‘நோ பேக் டே’ நாளாக கடைபிடிப்பு

புதுச்சேரி: மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் புதுச்சேரி கல்வித்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்களின் மனஅழுத்தம் மற்றும் பணிச்சுமையை குறைக்கும் வகையில், ஓராண்டில் 10...

மருத்துவப் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்க திட்டம்

சென்னை: மருத்துவப் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்...

2023-24 கல்வியாண்டு முதல் புதிய மாதிரிப் பாடத்திட்டம் – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாணவர்களுக்கு உதவும் வகையிலும், உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையே மாறுதல் கோரும் மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும் இந்த மாதிரி பாடத்திட்டம் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன்படி...

புத்தகத்திருவிழாவில் நடந்த போட்டிகளில் ஆச்சாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் வெற்றி

தஞ்சாவூர்: தஞ்சை அருகே ஆச்சாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் தஞ்சையில் நடந்த புத்தகத் திருவிழாவில் பாட்டு, கட்டுரை மற்றும் மாறுவேடப் போட்டியில் பரிசுகள் வென்றனர். தஞ்சை...

சிபிஎஸ்இ பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி கற்க அனுமதி

சென்னை: தாய்மொழியில் கல்வி கற்கலாம்... புதிய தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி கற்கலாம் என அனுமதி...

அரசு பள்ளிக்கு ஸ்மாா்ட் வகுப்பறை சாதனங்களை வழங்கல்

தஞ்சாவூர்: பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 2 லட்சம் மதிப்புள்ள ஸ்மாா்ட் வகுப்பறை சாதனங்களை முன்னாள் மாணவா் வழங்கினாா். பேராவூரணி கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்தவா்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]