அரசு பள்ளிக்கு ஸ்மாா்ட் வகுப்பறை சாதனங்களை வழங்கல்
தஞ்சாவூர்: பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 2 லட்சம் மதிப்புள்ள ஸ்மாா்ட் வகுப்பறை சாதனங்களை முன்னாள் மாணவா் வழங்கினாா். பேராவூரணி கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்தவா்...
தஞ்சாவூர்: பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 2 லட்சம் மதிப்புள்ள ஸ்மாா்ட் வகுப்பறை சாதனங்களை முன்னாள் மாணவா் வழங்கினாா். பேராவூரணி கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்தவா்...
சென்னை: கல்வி உதவித் தொகை உயர்வு... மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களின் கல்வி உதவித்தொகையை இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள்...
திருச்சி: சைக்கிள் வழங்கும் திட்டம்... திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டி புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்...
சென்னை: தமிழகத்தில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 6326. இதேபோல், அரசாங்கத்தின் கீழ்...
சென்னை: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கும் என்று மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
சென்னை: இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கு மத்திய அரசு நீட் என்னும் நுழைவு தேர்வை நடத்தி கொண்டு வருகிறது. 2023-ஆம் ஆண்டுக்கான உங்களை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு...
புதுச்சேரி: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க கடந்த அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அறிவித்தார். இதன்...
புதுடெல்லி: வட மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள் நிரம்பி வழிவதால் கரையோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மீட்புப்...
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளியில் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வள்ளுவர் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் பள்ளி முதல்வர் வேடியப்பன்,...
பழம்பெரும் நடிகர் சிவகுமார் தனது 100-வது படத்தின் போது 1979-ல் சிவகுமார் கல்வி அறக்கட்டளையை தொடங்கினார். நடிகர் எம்.ஜி.ஆர். அதை ஆரம்பித்தார். 1980 முதல், இந்த அறக்கட்டளையின்...