May 18, 2024

கல்வி

அரசு பள்ளிக்கு ஸ்மாா்ட் வகுப்பறை சாதனங்களை வழங்கல்

தஞ்சாவூர்: பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 2 லட்சம் மதிப்புள்ள ஸ்மாா்ட் வகுப்பறை சாதனங்களை முன்னாள் மாணவா் வழங்கினாா். பேராவூரணி கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்தவா்...

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை இருமடங்காக உயர்வு

சென்னை: கல்வி உதவித் தொகை உயர்வு... மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களின் கல்வி உதவித்தொகையை இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள்...

திருச்சியில் பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி

திருச்சி: சைக்கிள் வழங்கும் திட்டம்... திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டி புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்...

எம்.பி.பி.எஸ். பொது கலந்தாய்வு வரும் 25-ம் தேதி முதல் ஆன்லைனில் தொடங்குகிறது..

சென்னை: தமிழகத்தில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 6326. இதேபோல், அரசாங்கத்தின் கீழ்...

தேர்வு செய்த கல்லூரியில் சேராவிட்டால் நீட் எழுத தடை விதிக்கப்படும் என்ற எச்சரிக்கை

சென்னை: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கும் என்று மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய பாமக ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கு மத்திய அரசு நீட் என்னும் நுழைவு தேர்வை நடத்தி கொண்டு வருகிறது. 2023-ஆம் ஆண்டுக்கான உங்களை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு...

மருத்துவப் படிப்பில் 10 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க தமிழிசைக்கு ரங்கசாமி பரிந்துரை

புதுச்சேரி: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க கடந்த அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அறிவித்தார். இதன்...

யமுனை ஆற்றங்கரையோர பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 18 வரை விடுமுறை அறிவிப்பு

புதுடெல்லி: வட மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள் நிரம்பி வழிவதால் கரையோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மீட்புப்...

மொரப்பூர் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளியில் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வள்ளுவர் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் பள்ளி முதல்வர் வேடியப்பன்,...

கல்வி மூலம் வாழ்க்கையை படியுங்கள், வாழ்வின் மூலம் கல்வியை படியுங்கள் – நடிகர் சூர்யா

பழம்பெரும் நடிகர் சிவகுமார் தனது 100-வது படத்தின் போது 1979-ல் சிவகுமார் கல்வி அறக்கட்டளையை தொடங்கினார். நடிகர் எம்.ஜி.ஆர். அதை ஆரம்பித்தார். 1980 முதல், இந்த அறக்கட்டளையின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]