May 27, 2024

கல்வி

நாளை வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்று அறிவிப்பு

சென்னை: முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதி, கல்வி வளர்ச்சி தினமாகத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த...

மாணவர்களின் நலன் கருதி பழைய பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்…

புதுச்சேரி: புதுச்சேரி அரியாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் அதன் தலைவர் நாராயணகுமார், செயலாளர் பிரபு, அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. தட்சிணாமூர்த்தி பாஸ்கரை சந்தித்து...

பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் வரும் 22-ம் தேதி துவங்குகிறது: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் வரும் 22-ம் தேதி துவங்குகிறது....

மாணவர்கள் கல்வித் தரத்தை உயர்த்த ஆன்லைன் தேர்வுகள்

சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக பள்ளிக்கல்வித்துறை பல செயல்முறைகளை அறிமுகம் செய்து கொண்டு வருகிறது.இதையடுத்து அதன்படி நடப்பு ஆண்டில் அரசு பள்ளிகளில்...

அரசுப் பள்ளிக்கு முறையாக வராத குழந்தைகளின் விவரங்கள் சேகரிப்பு

பொன்னேரி: பொன்னேரி பாலாஜி நகரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்நிலையில் பள்ளியின் வளர்ச்சி குறித்து பள்ளி மேலாண்மை குழு கூட்டம்...

ரூ.1.30 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பள்ளிக்கூடம் திறப்பு விழா

சிவகங்கை: பள்ளிக்கூடம் திறப்பு... சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பள்ளிக்கூடத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்....

விஷப்பாம்பு பயத்தால் மாணவர்கள் விளையாட அச்சம்..புதர்களை அகற்ற விளையாட்டு வீரர்களின் பெற்றோர் கோரிக்கை…

புதுச்சேரி: திருப்புவனை தொகுதி மதகடிப்பட்டில் கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 6-ம் வகுப்பு முதல், 12-ம் வகுப்பு வரை, 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்...

மாணவர்களின் உடல்நிலை குறித்த தகவல்களை சேகரிக்க அரசு பள்ளிகளுக்கு உத்தரவு..

சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்குநர் ஆர்த்தி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி...

மைக்ரோ சாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ள தமிழக அரசு

சென்னை: தமிழக அரசு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவுள்ளது .. இந்தியாவில் இனிவரும் ஆண்டுகளில் முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மட்டுமே தகவல் தொழிற்தொடர்பு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]