மாணவர்களுக்கு மலர்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்பு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடி நகராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளை மலர்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். இதில்,...
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடி நகராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளை மலர்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். இதில்,...
சென்னை: நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், எம்.பி.பி.எஸ் படிப்புக்கான பாடத்திட்டத்தில்...
புதுச்சேரி: திரு.வி.க. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்படுவதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. திரு. வி.க. பள்ளியை இடமாற்றம் செய்யக்கோரி பள்ளியின் முன்னாள் மாணவர்கள்...
சென்னை: நீட் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள்...
கனடா: கனடாவில் உயர் கல்வி படிக்கச்சென்ற 700 இந்திய மாணவர்களை நாடு கடத்துவதற்கு கனடா தடை விதித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 700 பேர் கனடாவில் உயர்கல்வி...
சென்னை: சென்னை விருகம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்களை வழங்கி அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 6-ம்...
திருப்பதி: 5 வயது நிறைவடைந்த நிலையில் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். பள்ளிக்கு அழைத்துச் சென்றாலும், அங்குள்ள ஆசிரியர், குழந்தைகளின் தலையைச் சுற்றி காதைத் தொட்டுப் பேசச் சொல்வார்....
சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தற்போது பணிபுரிந்து கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள்...
சென்னை: கல்வித்துறை உத்தரவு... அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு ... தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டில் மட்டுமே ஏராளமான இடைநிலை மற்றும்...
சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை (ஜூன் 12) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. நீட்டிக்கப்பட்ட விடுமுறையை...