பள்ளி மதிய உணவில் சாம்பார் சாதம் நன்றாக இல்லை என அமைச்சரிடம் புகார்
புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதி கிராமங்களில், வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம், 100 நாள் வேலை திட்டத்தை, அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார். அப்போது அரசு பள்ளி மாணவி...
புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதி கிராமங்களில், வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம், 100 நாள் வேலை திட்டத்தை, அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார். அப்போது அரசு பள்ளி மாணவி...
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலை பதிவாளர் ராஜ்னீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பி.எச்.டி. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் படிப்புகளில் உள்ள இடங்களை நுழைவுத் தேர்வு மூலம் நிரப்ப...
சென்னை: தரம் உயர்த்த நடவடிக்கை... 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில், தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக...
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.) ஆண்டுதோறும் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிடுகிறது. அந்த வகையில்...
அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல விடுதிகளில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் மாணவ, மாணவியர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சித்...
சென்னை: கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு 2-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12-ம் தேதியும்,...
புதுச்சேரி: பள்ளிகளில் மாலை நேரத்தில் சிறுதானிய சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது என்று புதுச்சேரி கல்வியமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். இது மாணவர்களின் உடல்நலன்...
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை (வியாழக்கிழமை) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கத்திரி வெயில் முடிந்த பிறகும், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே...
1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் ஜூன் 7ம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட...
சென்னை: கலந்தாய்வு தொடக்கம்... தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சிறப்புப் பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை, அறிவியல்...