May 2, 2024

கல்வி

கனியாமூர் தனியார் பள்ளியில் 5 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்…!

கள்ளக்குறிச்சி பள்ளியை முழுமையாக திறக்கக் கோரி பள்ளி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு...

தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை, தமிழகத்தில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச், 13ம் தேதி முதல் பொதுத்தேர்வு நடக்கிறது. அதே போல், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 14ம் தேதி...

சென்னையில் நவீன ஜப்பானிய தொழில்நுட்ப உபகரணங்களுடன் கூடிய வகுப்பறைகள்… உதயநிதி தொடக்கி வைத்தார்

சென்னை, அரசு பள்ளிகளுக்கு உதவும் வகையில் நவீன ஜப்பானிய தொழில்நுட்ப உபகரணங்களுடன் கூடிய வகுப்பறைகளை (ஸ்மார்ட் கிளாஸ் ரூம்) அமைக்க 'ரியான் டெக்' என்ற தனியார் நிறுவனம்...

பிளஸ் 2 மாணவர்களுக்கான தோ்வுக் கட்டணம்… இன்று முதல் செலுத்த பள்ளிகளுக்கு உத்தரவு

சென்னை, அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவா்களிடமிருந்து தோ்வுக் கட்டணத்தைப்...

ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்

சென்னை: தகுதி தேர்வு அட்டவணை... தமிழகத்தில் உதவிப் பேராசிரியர், பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும்...

விடுமுறையின் போது சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது… கல்வித்துறை உத்தரவு

சென்னை: அரையாண்டு தேர்வு விடுமுறையின் போது சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த 15ம் தேதி முதல் அரையாண்டு...

10ஆம் வகுப்பு முடித்தவர்கள் 2023 ஜே.ஐ.ஐ. தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம்

சென்னை: நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு தகுதி பெறவும், இந்திய தொழில்நுட்பக்...

அடர் பனிமூட்டம் காரணத்தில் பள்ளிகள் நேரம் மாற்றம்

பஞ்சாப் :  மாநிலத்தில் அடர் பனிமூட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல், சாலைகள் சரிவர தெரியாமை உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன்...

புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்

கொழும்பு: நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்....

புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார். அதன்படி நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]