May 18, 2024

கல்வி

நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகிறது

சென்னை: பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி தொடங்கி, கடந்த மாதம் (ஏப்ரல்) 3-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இத்தேர்வை தமிழ்நாடு மற்றும்...

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஆக.2ம் தேதி தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆக.2-ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் அண்ணா...

நீட் தேர்வு முடிந்த மறுநாள் வரும் 8ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகிறது

சென்னை: வரும் மே 8ம் தேதி பிளஸ்-2 ரிசல்ட் வெளியாகிறது என்று கல்வித்துறை தரப்பில் தெரிவித்துள்ளது. மே 5ம் தேதி ரிசல்ட் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த...

ஒரே பெஞ்சில் 4 மாணவ, மாணவிகள் அருகருகே அமர்ந்து தேர்வு எழுதியதால் சர்ச்சை

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள அரசு கல்லூரியில் நடைபெற்ற பி.எட் (B.Ed) தேர்வில் ஒரே பெஞ்சில் 4 மாணவ மாணவிகள் அருகருகே அமர்ந்து தேர்வு எழுத...

இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை அரசு கைவிடவில்லை என அமைச்சர் தகவல்

சென்னை: தமிழக அரசு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை கைவிடவில்லை.அரசு பள்ளிகளில் அதிக சலுகைகள் கிடைப்பதால் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க முன் வரவேண்டும்” என அமைச்சர்...

தனியார் பள்ளி ஆசிரியர்களும் வரணும்… கல்வித்துறை அதிரடி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், விடைத்தாள்களை திருத்தும் பணி நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி...

மாணவர்களுக்கு நீட் இலவச பயிற்சி வகுப்பு: கலெக்டர் தொடக்கி வைத்தார்

விருதுநகர்: நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி... விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் மற்றும் சிவகாசி அரசன் கணேசன் கல்லூரியில் அரசுப் பள்ளிகளில் பிளஸ்-2 நன்றாகப் படித்த...

எப்போது கோடை விடுமுறை… விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்

சென்னை: தமிழகத்தை பொறுத்தவரை நாளுக்கு நாள் கோடை வெப்பம் அதிகரித்து கொண்டே வருகிறது, இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என மாணவர்களும்...

முகக்கவசம் அணியாமல் வந்தால் அனுமதியில்லை… நொய்டா அரசு அறிவிப்பு

நொய்டா : முகக்கவசம் அணியாமல் வந்தால் அனுமதியில்லை என்று மாணவ, மாணவிகளுக்கு  நொய்டா அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் நாடு முழுவதும் பல மாநிலங்களில் வேகமெடுக்க தொடங்கி...

புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதம் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதம் தொடங்கப்படும். கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சேர்க்கைப் பணிகள் தாமதமாகவே...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]