நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகிறது
சென்னை: பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி தொடங்கி, கடந்த மாதம் (ஏப்ரல்) 3-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இத்தேர்வை தமிழ்நாடு மற்றும்...
சென்னை: பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி தொடங்கி, கடந்த மாதம் (ஏப்ரல்) 3-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இத்தேர்வை தமிழ்நாடு மற்றும்...
சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆக.2-ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் அண்ணா...
சென்னை: வரும் மே 8ம் தேதி பிளஸ்-2 ரிசல்ட் வெளியாகிறது என்று கல்வித்துறை தரப்பில் தெரிவித்துள்ளது. மே 5ம் தேதி ரிசல்ட் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த...
திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள அரசு கல்லூரியில் நடைபெற்ற பி.எட் (B.Ed) தேர்வில் ஒரே பெஞ்சில் 4 மாணவ மாணவிகள் அருகருகே அமர்ந்து தேர்வு எழுத...
சென்னை: தமிழக அரசு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை கைவிடவில்லை.அரசு பள்ளிகளில் அதிக சலுகைகள் கிடைப்பதால் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க முன் வரவேண்டும்” என அமைச்சர்...
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், விடைத்தாள்களை திருத்தும் பணி நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி...
விருதுநகர்: நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி... விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் மற்றும் சிவகாசி அரசன் கணேசன் கல்லூரியில் அரசுப் பள்ளிகளில் பிளஸ்-2 நன்றாகப் படித்த...
சென்னை: தமிழகத்தை பொறுத்தவரை நாளுக்கு நாள் கோடை வெப்பம் அதிகரித்து கொண்டே வருகிறது, இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என மாணவர்களும்...
நொய்டா : முகக்கவசம் அணியாமல் வந்தால் அனுமதியில்லை என்று மாணவ, மாணவிகளுக்கு நொய்டா அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் நாடு முழுவதும் பல மாநிலங்களில் வேகமெடுக்க தொடங்கி...
சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதம் தொடங்கப்படும். கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சேர்க்கைப் பணிகள் தாமதமாகவே...