May 5, 2024

கல்வி

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரசு பள்ளிகளை சீரமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: சென்னை உட்பட 4 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளை சீரமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த திங்கட்கிழமை...

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சென்னை: அவகாசம் நீட்டிப்பு... மிக்ஜம் புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் டிச.13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆசிரியா் தோ்வு...

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கத் திட்டம்

சென்னை: தமிழக பள்ளி பாடத்திட்டத்தில், 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அரையாண்டுத் தேர்வு, நடப்பு கல்வியாண்டில், மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அதன்படி,...

ஆந்திராவில் பள்ளி மாணவர்களுக்கு இலவச டேப் வழங்க முடிவு

ஆந்திரா: மாணவர்களுக்கு இலவச டேப் ..ஆந்திராவில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு தகவல்களை வழங்க அரசு சார்பில் டேப் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே அதன் படி...

அரசுப் பள்ளிகளில் பொதுத்தேர்வு தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை; மாவட்ட ஆட்சியர் தகவல்

சென்னை: அரசுப் பள்ளிகளில் பொதுத்தேர்வு தேர்ச்சியை அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளும் கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தமிழகத்தில் வருகிற மார்ச் மற்றும்...

ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தேர்வு வரும் ஜனவரி 24ம் தேதி தொடக்கம்

சென்னை: 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தேர்வு வருகிற ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மத்திய உயர்கல்வி...

குறைந்தபட்சம் 220 வேலை நாட்கள் இருக்க வேண்டும் ..கல்வித்துறை உத்தரவு

புது டெல்லி: 220 வேலை நாட்கள்  ... டெல்லியில் கடந்த மாதம் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் விடுமுறை நாட்கள் பற்றி...

பள்ளிக் கல்வித்துறை எடுத்துள்ள முடிவு… ஆசிரியர்கள் மகிழ்ச்சி

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் ஆசிரியர்கள் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பிக்க...

மாணவர்களுக்கான வழிகாட்டுதல்… தேர்வுத் துறை வெளியீடு

சென்னை: பொதுத் தேர்வு எழுதும் 11, 12-ம்வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் தருவதற்கான வழிகாட்டுதல்களை தேர்வுத் துறை வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம...

11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்குவதற்கான வழிகாட்டுதல் வெளியீடு

சென்னை: பொதுத்தேர்வு எழுதும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]