May 7, 2024

அண்மை செய்திகள்

மக்களுக்கு உதவி செய்யுமாறு மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தல்

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய்...

அரசுப்பள்ளியை சூழ்ந்த மழைநீர்… திருவள்ளூர் மக்கள் அவதி

திருவள்ளூர்: வங்கக்கடலில் உருவாகி ஆந்திராவில் கரையைக்கடந்த மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. மழை காரணமாக...

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார் அண்ணாமலை

சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். மிக்ஜாம் புயலால் சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி மக்கள்...

தான்சானியாவில் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு

தான்சானியா: கிழக்கு ஆப்ரிக்க நாடான வடக்கு தான்சானியாவின் ஹனாங் மலைக்கு அருகில் ஏற்பட்ட வெள்ளத்தால், அப்பகுதியில் இருந்த வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. பெரும்...

பிணைக் கைதிகளுக்கு போதை மருந்து கொடுத்த ஹமாஸ்… இஸ்ரேல் பரபரப்பு குற்றச்சாட்டு

அவிவ்: பிணைக் கைதிகளை விடுவிக்கும் போது அவர்கள் அமைதியாக இருப்பதற்காக ஹமாஸ் அமைப்பினர் அவர்களுக்கு போதை மருந்து கொடுத்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டி உள்ளது. இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிக்கும்...

இந்தோனேசியாவின் சுமத்ராவில் எரிமலை வெடித்து விபத்து

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுமத்ராவில் எரிமலை வெடித்து சிதறியதில் 11 பேர் பலியாகினர். 12 பேர் மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவில் 2,891 மீட்டர் உயரமுள்ள மராபி...

கே.ஜி.எஃப்’ படத்தின் மூன்றாம் பாகத்தில் யாஷ் கண்டிப்பாக இருப்பார்: பிரசாந்த் நீல்

பெங்களூரு: யாஷின் 'கேஜிஎஃப்' படங்களை இயக்கிய பிரசாந்த் நீல், தனது அடுத்த படமான 'சலார்; பகுதி 1- சீஸ்பயர்'. கேஜிஎஃப் தயாரித்த ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இதில்...

யுனெஸ்கோவில் கர்பா நடனம்

அகமதாபாத்: யுனெஸ்கோவின் அபூர்வமான கலாசார பாரம்பரிய பட்டியலில் குஜராத்தின் கர்பா நடனம் சேர்க்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் கல்வி,அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின் (யுனெஸ்கோ)18வது கூட்டம் போட்ஸ்வானாவில் உள்ள...

பாலின பாகுபாடு மனித குலத்துக்கு எதிரான குற்றம்… மலாலா பேச்சு

ஜோகன்ஸ்பர்க்: பாலின பாகுபாட்டை மனித குலத்துக்கு எதிரான குற்றமாக்க வேண்டும் என சர்வதேச சமூகத்துக்கு சமூக ஆர்வலர் மலாலா யூசுப்ஸாய் வேண்டுகோள் விடுத்துள்ளார். நெல்சன் மண்டேலா வருடாந்திர...

அம்பேத்கர் வகுத்த அடிப்படைக் கொள்கைகளை நீதித்துறை பின்பற்றி வருகிறது: உச்சநீதிமன்ற நீதிபதி

புதுடெல்லி: 75 ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் வகுத்த அடிப்படைக் கொள்கைகளை நீதித்துறை பின்பற்றி வருகிறது. இந்த நாள் பொன் எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது என்று இந்திய தலைமை நீதிபதி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]