May 6, 2024

அண்மை செய்திகள்

சென்னை சென்ட்ரல் – திருத்தணி மின்சார ரயில் சேவை மீண்டும் துவக்கம்

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த வரலாறு காணாத மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னையில்...

மேக்சி கேப் வாகனங்களுக்கான வாழ்நாள் வரியை ரத்து செய்ய ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: மேக்சி கேப் வாகனங்களுக்கான வாழ்நாள் வரியை ரத்து செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- கரோனா...

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது: ராமதாஸ் கண்டனம்

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு செய்யப்பட்டதா? இல்லையா? என்பதை தமிழக மக்களுக்கு அரசு விளக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்....

3-வது நாளாக பங்குச்சந்தை ஏற்றம்: புதிய உச்சத்தில் சென்செக்ஸ்

மும்பை: தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் பங்குச்சந்தையில் வர்த்தகம் விறுவிறுப்பாக நடந்தது. இதையடுத்து சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டது. நிஃப்டி 21,000 புள்ளிகளை நிறைவு செய்தது. சர்வதேச...

மக்களுக்கு உதவி செய்யுமாறு மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தல்

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய்...

அரசுப்பள்ளியை சூழ்ந்த மழைநீர்… திருவள்ளூர் மக்கள் அவதி

திருவள்ளூர்: வங்கக்கடலில் உருவாகி ஆந்திராவில் கரையைக்கடந்த மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. மழை காரணமாக...

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார் அண்ணாமலை

சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். மிக்ஜாம் புயலால் சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி மக்கள்...

தான்சானியாவில் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு

தான்சானியா: கிழக்கு ஆப்ரிக்க நாடான வடக்கு தான்சானியாவின் ஹனாங் மலைக்கு அருகில் ஏற்பட்ட வெள்ளத்தால், அப்பகுதியில் இருந்த வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. பெரும்...

பிணைக் கைதிகளுக்கு போதை மருந்து கொடுத்த ஹமாஸ்… இஸ்ரேல் பரபரப்பு குற்றச்சாட்டு

அவிவ்: பிணைக் கைதிகளை விடுவிக்கும் போது அவர்கள் அமைதியாக இருப்பதற்காக ஹமாஸ் அமைப்பினர் அவர்களுக்கு போதை மருந்து கொடுத்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டி உள்ளது. இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிக்கும்...

இந்தோனேசியாவின் சுமத்ராவில் எரிமலை வெடித்து விபத்து

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுமத்ராவில் எரிமலை வெடித்து சிதறியதில் 11 பேர் பலியாகினர். 12 பேர் மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவில் 2,891 மீட்டர் உயரமுள்ள மராபி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]