April 26, 2024

அண்மை செய்திகள்

எப்படி இருக்கிறது சில நொடிகளில் திரைப்படம்…?

சினிமா: லண்டனில் சொந்த மருத்துவமனை வைத்திருக்கும் ரிச்சர்ட் ரிஷி, பிளாஸ்டிக் சர்ஜரியில் ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்கிறார். அவரது மனைவி புன்னகை பூ கீதா. பிரபல மாடல் யாஷிகா ஆனந்த்...

அர்ச்சகர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்புக்கான தற்போதைய அரசு மானியம்...

நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வரும் நடிகை வசுந்தரா

சென்னை: ‘பேராண்மை’, ‘கண்ணை நம்பாதே’, ‘தலைக்கூத்தல்’ உள்பட பல படங்களிலும், ‘மாடர்ன் லவ் சென்னை’ என்ற வெப்தொடரிலும் நடித்துள்ள வசுந்தரா, வில்லியாக நடிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்....

விமர்சனங்கள் தடை குறித்து நடிகர் மம்மூட்டி கருத்து

சினிமா: மலையாளத்தில் ஜியோ பேபி இயக்கத்தில் மம்மூட்டி, ஜோதிகா நடித்துள்ள ‘காதல் தி கோர்’ என்ற படம் நேற்று திரைக்கு வந்தது. இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் பேசிய...

வீரப்பனின் பின்னணியை விவரிக்கும் டாக்குமெண்ட்ரி சீரிஸ்

சினிமா: ஒரிஜினல் சீரிஸான ‘கூச முனிசாமி வீரப்பன்’ என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இந்த சீரிஸ் வனக் கொள்ளைக்காரன் கூச முனிசாமி வீரப்பனின் வாழ்க்கை...

தமிழகம் நாட்டிலேயே புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறனில் 2-ம் இடம்..!!

சென்னை: தமிழகத்தில் சூரிய ஒளி மின் நிலையங்களில் இருந்து ஆண்டுக்கு 300 நாட்கள் மின் உற்பத்திக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. இதனால் பல நிறுவனங்கள் ஆர்வத்துடன் சூரிய...

குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாரா… மனோ தங்கராஜுக்கு அண்ணாமலை பதில்

சென்னை: பசும்பாலில் கொழுப்புச் சத்து குறைந்துள்ளதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். மேலும், ஆவின் பால் பாக்கெட்டுகளில் கொழுப்பின் அளவு குறைவாக இருப்பதாக ஆய்வக சோதனை...

தமிழகத்தில் 2 நாட்களுக்கு வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. மேலும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 39...

கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர் பதற்றம்… வடகொரியா உளவு செயற்கை கோளை ஏவியதால் சிக்கல்

தென்கொரியா: வடகொரிய அரசு உளவு செயற்கைக்கோளை ஏவியதன் எதிரொலியாக கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. வடகொரிய உளவு செயற்கைக்கோளை...

நடிகர் பிரகாஷ்ராஜ் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

சென்னை: நடிகர் பிரகாஷ்ராஜூக்கு சம்மன்... பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், பணமோசடி வழக்கில் சிக்கிய நகை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததால் அடுத்த மாதம் 5-ம் தேதி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]