May 6, 2024

அண்மை செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் விமானிகள் வராததால் 22 விமானங்கள் ரத்து

சென்னை: சென்னை விமான நிலைய ஓடுபாதையில் மழைநீர் தேங்கி நின்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு கடந்த 4-ம் தேதி விமான நிலையம்...

சென்னை ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைப்பு..!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மழை சற்று ஓய்ந்துள்ளது. இதனால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து சென்னை குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால், இந்த ஏரிகளில் இருந்து...

மழைநீரை அகற்ற வலியுறுத்தி 2-வது நாளாக மக்கள் போராட்டம்…

சென்னை: கனமழை காரணமாக சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்தாலும், பல இடங்களில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம்...

புஷ்பா பட நடிகர் ஜெகதீஷ் கைது

சினிமா: அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’புஷ்பா’. தெலுங்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இப்படத்தில் அல்லு அர்ஜூன் நண்பனாக கேசவா என்ற...

சென்னையில் தொடர் பால் தட்டுப்பாடு: ஆவின் பால் கிடைக்காமல் மக்கள் அவதி

சென்னை: சென்னையில் நேற்று இரண்டாவது நாளாக பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் ஆவின் பால் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். சில இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில்...

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய நடிகர்கள் பாலா, அமுதவாணன்

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு சின்னத்திரை நடிகர்களான பாலா மற்றும் அமுதவாணன் ஆகியோர் தலா ரூ.1000 வழங்கியுள்ளனர். இவர்களின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாக...

மிசோரமில் லால்டுஹோமா நாளை முதல்வராக பதவியேற்பு

அய்ஸ்வால்: 40 இடங்களைக் கொண்ட மிசோரமில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் மிசோ தேசிய முன்னணிக்கும், முக்கிய எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கத்துக்கும் (இசட் பி எம்)...

உறவை பலப்படுத்த கென்யாவுக்கு வேளாண் நிதி உதவி வழங்கிய இந்தியா..!!

புதுடெல்லி: கென்யா அதிபர் வில்லியம் ரூடோ இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடியை சந்தித்த பின், பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். பாதுகாப்பு உள்ளிட்ட...

நாடு முழுவதும் மாரடைப்பால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க சிபிஆர் பயிற்சி

புதுடெல்லி: மாரடைப்பால் ஏற்படும் திடீர் மரணங்களை தடுக்க நாடு முழுவதும் நேற்று லட்சக்கணக்கானோருக்கு சிபிஆர் பயிற்சி அளிக்கப்பட்டது. மாரடைப்பு பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்படும் முதலுதவி சிகிச்சையானது சிபிஆர் (Cardio...

சென்னையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், குப்பை லாரிகள் இயக்க முடியவில்லை: குப்பை அகற்றும் பணி பாதிப்பு

சென்னை: சென்னையில் பெய்த வரலாறு காணாத மழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், ஊழியர்களின் பாதுகாப்பு கருதி கடந்த 4-ம் தேதி முதல் வீடு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]