June 22, 2024

இந்தியா

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 டன் சந்தன மரத்துகள்கள் பறிமுதல்

புதுச்சேரி: சட்டவிரோதமாக பதுக்கப்பட்டிருந்த 6 டன் சந்தன மரத்துகள்களை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி வில்லியனூர் அருகே இயங்கிவரும் வாசனை திரவிய நிறுவனத்தில் உரிய ஆவணங்களின்றி...

ஆந்திர துணை முதல்வராக பவன் கல்யாண் பதவியேற்றார்

ஆந்திரா: ஆந்திர மாநிலத்தில் துணை முதல்வரானார் பவன் கல்யாண். ஐ.டி துறை அமைச்சராக நாரா லோகேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசின்...

உலகம் முழுவதும் வெப்பநிலை மற்றும் நீர் மேலாண்மையை கண்காணிக்க ஒரு செயற்கைக்கோள்: இஸ்ரோ தகவல்

சென்னை: செயற்கைக்கோள் மூலம் உலகளாவிய மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் நீர் மேலாண்மையை கண்காணிக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவும், பிரான்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனமான சிஎன்இஎஸ்...

நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் ஜூலை 22-ம் தேதி தாக்கல்

டெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் ஜூலை 22-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு...

மோடி அரசு நீட் தேர்வு முறைகேடுகளை மறைக்க முயற்சிக்கிறது: கார்கே குற்றச்சாட்டு

டெல்லி: நீட் தேர்வு முறைகேடுகளை மறைக்க மோடி அரசு முயற்சிப்பதாக கார்கே குற்றம்சாட்டியுள்ளார். நீட்தேர்வுக்கான வினாத்தாள் கசியவே இல்லை என்று மோடி அரசு கூறும்போது, ​​பீகாரில் 17...

ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வராக பவன் கல்யாண் நியமனம்..!!!

ஆந்திரா: ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்களில் தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் பா.ஜ.க. கூட்டணி 175 சட்டமன்றத் தொகுதிகளில் 164...

மீண்டும் புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வீடுகளுக்கான மின் கட்டணம் மீண்டும் உயர்த்தப்படுகிறது. வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பழைய மின் கட்டணம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில...

ஜூன் 22-ம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் : மத்திய நிதி அமைச்சகம்

புதுடெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் ஜூன் 22ம் தேதி நடைபெறும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2017 ஜூலையில் ஜிஎஸ்டி...

அரசு மணல் விற்பனை நிலையங்களை மீண்டும் இயக்க முதல்வருக்கு மோட்டார் தொழிற்சங்கத்தினர் கடிதம்

சென்னை: மணல் விற்பனை நிலையங்களை அரசு மீண்டும் இயக்க வேண்டும் என அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது....

திருமலையின் புனிதத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை : ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

திருமலை: கடந்த 5 ஆண்டுகளாக ஜெகன்மோகன் ஆட்சியில் திருமலையின் புனிதம் கெட்டுவிட்டது. திருமலையின் புனிதத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]