பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 டன் சந்தன மரத்துகள்கள் பறிமுதல்
புதுச்சேரி: சட்டவிரோதமாக பதுக்கப்பட்டிருந்த 6 டன் சந்தன மரத்துகள்களை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி வில்லியனூர் அருகே இயங்கிவரும் வாசனை திரவிய நிறுவனத்தில் உரிய ஆவணங்களின்றி...