June 22, 2024

இந்தியா

ராஞ்சி / முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் வழக்கில் நிலத் தரகர் கைது

ராஞ்சி: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ராணுவத்துக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த...

காஷ்மீர் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி ஆய்வு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற 4 தீவிரவாத தாக்குதலையடுத்து, பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்த பிரதமர் மோடி, தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில்...

திருமலையின் புனிதத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுஉறுதி

திருமலை: ஆந்திர மாநில முதல்வராக நான்காவது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் என்.சந்திரபாபு நாயுடு நேற்று பதவியேற்றார். அன்றிரவு சந்திரபாபு நாயுடு தனது மனைவி புவனேஸ்வரி,...

புதுச்சேரியில் 32 ஆயிரம் பதிவு செய்யப்படாத மற்றும் அங்கீகரிக்கப்படாத கழிவுநீர் இணைப்புகள்: பொதுப்பணித்துறை செவிசாய்க்குமா?

புதுச்சேரி: புதுச்சேரியில் கழிவறை விஷம் கலந்த சம்பவத்தை அடுத்து, புதுவையில் அரசு விசாரணை நடத்தப்பட்டது 34,000 கழிவுநீர் இணைப்புகள் மட்டுமே அரசிடம் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 32...

திருப்பதி வணிக மயமாக்கப்பட்டுள்ளது… முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

ஆந்திரா: "ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி வணிகமயமாக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோயில் வணிகமயமாக்கப்பட்டுள்ளது என ஆந்திராவின் புதிய முதல்வர்...

நீட் நுழைவுத் தேர்வில் மிகப்பெரிய ஊழல்: காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

டெல்லி: நீட் நுழைவுத் தேர்வில் பெரும் ஊழல் நடந்துள்ளது. மோடி அரசின் தவறான நடவடிக்கையால் நீட் தேர்வெழுதிய 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக காங்கிரஸ்...

மோடியின் 400-ஐ தாண்டும் என்ற கோஷங்கள் பின்னடைவை ஏற்படுத்தின: ஏக்நாத் ஷிண்டே கருத்து

மும்பை: 400-ஐ தாண்டும் என்ற பா.ஜ.க.,வின் தேர்தல் பிரசார முழக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் அதிருப்தி தெரிவித்தார். மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத்...

ஆந்திர முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழிசையை கண்டித்த அமித் ஷா..!!

சென்னை: தமிழக பா.ஜ.க.,வில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க., மூத்த தலைவர்கள், அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இப்போது ஆந்திர முதல்வர் பதவியேற்பு...

ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவிலின் நான்கு கதவுகளும் பக்தர்களுக்காக திறப்பு

புவனேஸ்வர்: 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெகநாதர் கோயிலின் மூன்று வாயில்களும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது மூடப்பட்டன. ஜெகந்நாதருக்கு அர்ச்சனை செய்த பிறகு கதவுகள் திறக்கப்பட்டன. முன்னதாக,...

46 ஆண்டுகால அரசியல் அனுபவமுள்ள முற்போக்கு சிந்தனையாளர் சந்திரபாபு நாயுடு

அமராவதி: இந்திய அரசியல் வரலாற்றில் தொலைநோக்கு பார்வை கொண்ட அரசியல்வாதிகளில் சந்திரபாபு நாயுடுவும் ஒருவர். தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்தை உடனடியாக செயல்படுத்தும் அரசியல் தலைவர். ஐக்கிய ஆந்திராவில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]