April 26, 2024

இந்தியா

இந்தியா கூட்டணியில் யாருக்கு என்ன பதவி… மல்லிகார்ஜுன கார்கே தகவல்

இந்தியா: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்நிலையில் கூட்டணியில் யாருக்கு எந்த பதவியை வழங்குவது...

இந்தியர்களை மனதளவில் அடிமையாக்க அனுப்பப்பட்டவர் மெக்காலே… ராஜ்நாத் சிங் பேச்சு

டேராடூன்: ‘நாட்டின் பாரம்பரிய கல்வி முறையை தடுக்கவும், இந்தியர்களை மனதளவில் அடிமைப்படுத்தவும் ஆங்கிலேயர்களால் அனுப்பப்பட்டவர் மெக்காலே’ என ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். உத்தரகாண்ட்...

மத்தியபிரதேச விடுதியில் 26 சிறுமிகள் மாயம்

போபால்: மத்தியபிரதேச தலைநகர் போபாலில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அஞ்சால் என்ற சிறுமிகள் விடுதி இயங்கி வருகிறது. இங்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு...

ஜார்க்கண்ட் முதல்வரின் ஆலோசகர் உள்பட 3 பேருக்கு ஈடி சம்மன்

புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்க அனுமதி கொடுத்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஜார்க்கண்ட் சமூகநலத்துறை முன்னாள் இயக்குநரும், ராஞ்சியின் முன்னாள் ஆணையருமான...

வரும் மக்களவைத் தேர்தலில் தெலுங்கானாவில் போட்டியிடும் சோனியா

திருமலை: தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததால், வரும் மக்களவை தேர்தலில் தெலுங்கானாவில் போட்டியிட மாநில காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்...

தேவைப்பட்டால் தனித்து போட்டியிட தயார்: திரிணாமுல் அறிவிப்பால் மேற்கு வங்கத்தில் குழப்பம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல் ஆகிய கட்சிகள் இந்தியாவுடன் கூட்டணியில் உள்ளன. தனித்துப் போட்டியிடப் போவதாக கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. மொத்தமுள்ள...

மகாராஷ்டிராவில் காவலரை அறைந்த பாஜ எம்எல்ஏ விளக்கம்

புனே: மகாராஷ்டிரா மாநிலம், புனே கன்ட்டோன்மென்ட் தொகுதியில் உள்ள சசூன் பொது மருத்துவமனையில் வெள்ளியன்று நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் அஜித் பவார் கலந்து கொண்டார். தொகுதியின்...

மருந்து உற்பத்தி தொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டுதலை வெளியிட்ட ஒன்றிய அரசு

புதுடெல்லி: மருந்து உற்பத்தி தொடர்பான திருத்தப்பட்ட ‘அட்டவணை எம்’ வழிகாட்டுதல்களை ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர மருந்து உற்பத்தி தொழில் நிறுவனங்கள்...

ராமர் கோயில் கும்பாபிஷேகவிழா… அழைப்பு கிடைக்கவில்லை… உத்தவ் தாக்கரே பேச்சு

மும்பை: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க உத்தவ் தாக்கரேவுக்கு இதுவரை அழைப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் நாசிக்கில் உள்ள காலாராம் கோவிலுக்கு செல்ல உள்ளதாக...

மேற்கு வங்கத்தில் ரெய்டுக்கு சென்ற ஈடி அதிகாரிகள் மீது அடுத்தடுத்து தாக்குதல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் சோதனையிடச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சோதனையை தொடர்ந்து ஒருவர் கைதாகி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]