May 6, 2024

இந்தியா

சந்திரபாபு நாயுடு மீதான வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு

புதுடெல்லி: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதான திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கு...

ஷர்மிளா மாநில காங்கிரஸ் தலைவராக நியமனம்.. கட்சி மேலிடம் அறிவிப்பு

திருமலை: ஆந்திராவில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளாவை மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் மேலிடம் வெளியிட்டுள்ளது. மக்களவை...

சபரிமலையில் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் மகரஜோதி தரிசனம்

திருவனந்தபுரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதியை தரிசித்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை...

சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்… ராகவ் சதா நம்பிக்கை

புதுடெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலுக்காக இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன. இந்நிலையில் ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா...

ஜனநாயக நாட்டில் அரசுகள் மக்களின் சேவகர்கள்… மோடி பேச்சு

திருமலை: ஆந்திராவில் ரூ.1500 கோடியில் என்எசிஐஎன் அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, ‘ஜனநாயக நாட்டில் அரசுகள் மக்களின் சேவகர்கள்’ என கூறினார். ஆந்திர மாநிலம்...

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பது கடினம்… ராகுல்காந்தி பேச்சு

கோஹிமா: ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நரேந்திரமோடி மற்றும் ஆர்எஸ்எஸ், பாஜ நிகழ்ச்சியாக மாற்றியதால் விழாவில் பங்கேற்பது கடினம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம்...

குருவாயூரப்பன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள குருவாயூரப்பன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி கொச்சி...

மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர் எம்.ஜி.ஆர்…பிரதமர் மோடி புகழாரம்

டெல்லி: எம்.ஜி.ஆர் தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழக மக்களால் மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டவர்...

கடும் பனிமூட்டம்… வட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுப்பு

டெல்லி: கடும் பனிமூட்டம் காரணமாக வட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  ஜனவரி...

ஏழுமலையான் கோயிலில் பார்வேட்டை உற்சவம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் அன்றும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவம் முடிந்த மறுநாளும் பார்வேட்டை உற்சவம் நடப்பது வழக்கம்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]