May 3, 2024

இந்தியா

தேவகவுடா, குமாரசாமிக்கு பெங்களூரு நீதிமன்றம் நோட்டீஸ்

பெங்களூரு: கர்நாடக மாநில மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் சி.எம்.இப்ராகிம் இருந்தார். இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்தாண்டு நடக்கும் பொது தேர்தலில் பாரதிய...

துணை ஜனாதிபதியை காங்கிரஸ் கேலி செய்கிறது… முன்னாள் தலைமை நீதிபதி விமர்சனம்

புதுடெல்லி: துணை ஜனாதிபதி மற்றும் மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் மோடியிடம் பேசும்போது பவ்யமாக நிற்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் எதிர்கட்சிகள் பகிர்ந்து அவரை விமர்சித்து...

அசாம் மாநிலம் தேஸ்பூரில் அதிகாலை 5.55 மணிக்கு லேசான நிலநடுக்கம்

அசாம்: அசாம் மாநிலம் தேஸ்பூரில் அதிகாலை 5.55 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4...

தமிழகத்தை சேர்ந்த ஒருவர் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளதால் அதிர்ச்சி

இந்தியா: உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த ஒரே ஒரு நீதிபதி மட்டுமே உள்ள நிலையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் புறக்கணிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாட்டின் உயரிய நீதி பரிபாலனை...

மணிப்பூர் முதல் மராட்டியம் வரை யாத்திரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி

இந்தியா: மணிப்பூர் முதல் மராட்டியம் வரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஜன.14-ம் தேதி பேருந்து மூலம் யாத்திரை தொடங்குகிறார். இது தொடர்பாக ராகுல் காந்தி வரும்...

ராகுல் காந்தி ‘பாரத் நியாய யாத்திரை’ என்ற பெயரில் 6,200 கிமீ பயணம்

புதுடெல்லி: கே.சி.வேணுகோபால், ராகுல் காந்தியின் யாத்திரை குறித்த தகவல்களை வெளியிட்டார். கே.சி.வேணுகோபால் கூறும்போது, “ஜனவரி 14 முதல் மார்ச் 20 வரை மணிப்பூர் முதல் மும்பை வரை...

டெல்லி, உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் கடும் பனிமூட்டம்.. விமானங்கள், ரயில் சேவைகள் பாதிப்பு..!!

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் பனிமூட்டம் காரணமாக பல விபத்துகள் நடந்துள்ளன. ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் பல்வேறு வாகனங்கள் மோதிய விபத்தில் 12 பேர் காயமடைந்தனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். பரேலியில்,...

டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு

டெல்லி: டெல்லி சாணக்யபுரி பகுதியில் இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ளது. இந்த தூதரக அலுவலகத்தின் அருகே இன்று மாலை குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக டெல்லி போலீஸாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து...

தெலுங்கானாவில் நல்லி எலும்பு இல்லாததால் திருமணத்தை ரத்து செய்த மணமகன் குடும்பத்தினர்

ஹைதராபாத்: தெலுங்கானாவில் பரவலாக நடைபெறும் இந்து திருமணங்களிலும் அசைவ உணவு பரிமாறப்படுகிறது. இது ஒரு நிலையாக கருதப்படுகிறது. எனவே, திருமணத்திற்குப் பிறகு பல்வேறு வகையான அசைவ உணவுகள்...

பா.ஜ.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைக்கும்: ஏபிபி-சி கருத்துக்கணிப்பில் தகவல்

புதுடில்லி : 2024-ல், லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில், 3-வது முறையாக பா.ஜ.க., தலைமையிலான  தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்குமா அல்லது காங்கிரஸ்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]