May 3, 2024

இந்தியா

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு

புதுடெல்லி: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22-ம் தேதி நடக்கிறது. விழாவில் பங்கேற்க மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த...

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரதான மண்டல பூஜையையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் 41 நாள் மாதாந்திர பூஜை காலத்தின் முடிவில் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. முக்கிய மண்டல பூஜையையொட்டி அதிகாலை...

யூடியூபில் 20 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள்… பிரதமர் மோடி முதலிடம்

இந்தியா: யூ-டியூபில் பிரதமர் நரேந்திர மோடியின் பக்கத்தை, 20 மில்லியன் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். உலக அளவில் யூ-டியூபில் இவ்வளவு சப்ஸ்கிரைபர்களை பெற்ற தலைவர்களின் வரிசையில் பிரதமர்...

எங்கு பதுங்கியிருந்தாலும் கப்பல்களை தாக்கியவர்களை பிடிப்போம்… ராஜ்நாத் சிங் உறுதி

மும்பை: மும்பையில் இன்று 'ஐஎன்எஸ் இம்பால்' போர்க்கப்பல் துவக்க விழா நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு 'ஐஎன்எஸ் இம்பால்'...

காயல்பட்டினத்தில் 90 செமீ மழை என கணிக்கவில்லை… ஒன்றிய அரசு செயலாளர் ஒப்புதல்

புதுடெல்லி: ‘தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 90 செமீ மழை கொட்டித் தீர்க்கும் என எந்த வானிலை கணிப்பு மாதிரியும் கணிக்கவில்லை’ என ஒன்றிய அரசின் புவி அறிவியல்...

பாரத் என்ற பெயரில் அரிசியை கிலோ ரூ.25-க்கு விற்க மத்திய அரசு திட்டம்..!!

டெல்லி: நாட்டில் அரிசியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக அரிசியை விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாரத் என்ற பெயரில் அரிசியை கிலோ ரூ.25-க்கு விற்பனை செய்ய மத்திய...

இந்தியாவுடனான முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டெம்பாவுக்கு காயம்

புதுடில்லி: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் முன்னாள் கேப்டன் அணியை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....

வெள்ள நிவாரணம் தராமல் பிரதமர் செல்பி பூத் வைப்பதா..? கார்கே காட்டம்

புதுடெல்லி: மாநிலங்களுக்கு வறட்சி, வெள்ள நிவாரணம் தராமல், ரயில் நிலையங்களில் பிரதமரின் செல்பி பூத் அமைப்பதன் மூலம் மக்கள் வரிப்பணம் வீணாக்கப்படுவதாக மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்....

சபரிமலையில் இன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை

திருவனந்தபுரம்: சபரிமலையில் இன்று மண்டல பூஜை நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலை ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடந்தது. மண்டல பூஜையையொட்டி பக்தர்கள் சபரிமலையில்...

வாகன நெரிசலை தவிர்க்க சுற்றுலாப்பயணி ஆற்றில் காரை ஓட்டிய வீடியோ

ஹிமாச்சல பிரதேசம்: ஆற்றில் காரை இயக்கினார்... வாகன நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சுற்றுலாப் பயணி ஒருவர் ஆற்றில் தனது காரை இறக்கி இயக்கிச் சென்றுள்ளார். ஹிமாசலப் பிரதேசத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]