May 2, 2024

இந்தியா

டிரோன் மூலம் ஹெராயின் கடத்த முயற்சி… பிஎஸ்எஃப் வீரர்கள் முறியடிப்பு

பஞ்சாப்: அமிர்தசரஸில் டிரோன் மூலம் ஹெராயின் கடத்த முயன்ற மூன்று பேரை எல்லைப் பாதுகாப்பு படை(பிஎஸ்எஃப்) வீரர்கள் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப் பாதுகாப்பு பகுதியில்...

பெங்களூருவில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்த வணிக வளாகத்திற்கு மிரட்டல்

பெங்களூரு: கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள பைடராயனபுராவில் மால் ஆப் ஏசியா என்ற வணிக வளாகம் உள்ளது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடில், அலங்காரம் செய்யப்பட்டது....

உத்தராகண்ட் சுரங்க மீட்பு பணிக்கு வழங்கப்படும் கூலி போதுமானதாக இல்லை: தொழிலாளர்கள் அதிருப்தி

புதுடெல்லி: நவம்பர் 12-ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் சில்க்யாரா மற்றும் பர்கோட் இடையேயான சுரங்கப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. 41 தொழிலாளர்கள் சிக்கினர். அவற்றை மீட்க, மண் சரிவின்...

சிமிலிபால் தேசிய பூங்கா ஒடிசா மாநிலத்தில் கரும்புலிகள் நடமாட்டம்..!!

புவனேஸ்வர்: ஒடிசாவில் காணப்படும் அரிய வகை கரும்புலிகளின் புகைப்படங்களை வனத்துறை அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார். சிமிலிபால் தேசிய பூங்கா ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ளது. இது ஒரு புலிகள்...

இந்தியாவில் ஜேஎன்1 என்ற புதிய வகை கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி தேவையில்லை: மத்திய சுகாதாரத்துறை அறிக்கை

புதுடெல்லி: இந்தியாவில் ஜேஎன்1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. மத்திய சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, இந்த வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை....

ஆந்திர அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய பிரசாந்த் கிஷோர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு..!

அமராவதி: அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், அமராவதியில் உள்ள அவரது இல்லத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் என்.டி.பாபு நாயுடுவை சந்தித்தார். பிகே என அழைக்கப்படும் பிரசாந்த்...

ஐதராபாத் தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து

திருமலை: ஐதராபாத் குடிமல்காபூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தெலங்கானா மாநிலம்...

சந்திரபாபு நாயுடுவுக்கு தோல்வி பயம்… ஆந்திர அமைச்சர்கள் கிண்டல்

திருமலை: சந்திரபாபு நாயுடுவுக்கு இப்போதே தோல்வி பயம் வந்துவிட்டதாக ஆந்திர அமைச்சர்கள் கூறினர். ஆந்திராவில் இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது....

கேரளாவில் குட்டையில் சிக்கிய யானை மீட்பு

பாலக்காடு: குட்டையில் சிக்கிய காட்டு யானையை வனத்துறையினர் போராடி மீட்டனர். பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அகழியை அடுத்த வட்டலங்கி பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவரின் தோட்டத்தில் குட்டை...

ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு முன் மோடியின் பிரமாண்ட பேரணி

அயோத்தி: ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு முன் வரும் 30ம் தேதி பிரதமர் மோடியின் பிரமாண்ட பேரணி நடக்கவுள்ளதாக அயோத்தி ஆணையர் தெரிவித்தார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]