டிரோன் மூலம் ஹெராயின் கடத்த முயற்சி… பிஎஸ்எஃப் வீரர்கள் முறியடிப்பு
பஞ்சாப்: அமிர்தசரஸில் டிரோன் மூலம் ஹெராயின் கடத்த முயன்ற மூன்று பேரை எல்லைப் பாதுகாப்பு படை(பிஎஸ்எஃப்) வீரர்கள் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப் பாதுகாப்பு பகுதியில்...