தமிழக வெள்ளப்பாதிப்பு குறித்து பிரதமர் அலுவலகம் ஆலோசனை
புதுடில்லி: நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை... தமிழக மழை, வெள்ள பாதிப்பு, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து பிரதமர் அலுவலகம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்...
புதுடில்லி: நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை... தமிழக மழை, வெள்ள பாதிப்பு, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து பிரதமர் அலுவலகம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்...
கேரளா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை காலை 10.30 முதல் 11.30 மணிக்குள் மண்டல் சிறப்பு பூஜை நடைபெறும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. மண்டல பூஜைக்கான...
டெல்லி: ராஜ்யசபாவின் கவுரவத்தை காக்க வேண்டியது சபாநாயகரின் பொறுப்பு என மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். இன்று மாலை...
டெல்லி: டெல்லியில் இன்று காலை பனி மூட்டம் கடுமையாக காணப்பட்டது. இதன் காரணமாக டெல்லியில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விமான பயணிகள் தாங்கள் டிக்கெட் முன்பதிவு...
வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சுல்தான்பத்தேரி என்கிற பகுதியின் அருகே வக்கேரி பகுதியில் கடந்த டிசம்பர் 9ம் தேதி, விவசாயி ஒருவரை புலி ஒன்று அடித்துக்...
மேகலயா: இந்தியாவின் 7 வட கிழக்கு மாநிலங்களில் மேகலயாவும் ஒன்று. இங்கு நேற்றிரவு முதல் இன்று நண்பகல் வரை தொடர் நிலநடுக்கங்கள் விளைந்ததாக தேசிய நில அதிர்வு...
புதுடெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் 315 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதற்கிடையில், மகாராஷ்டிராவின் தானேயில் 20 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில், 5...
இந்தியா: கடந்த சில நாட்களாக உலகின் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஜே.என்.1 என்ற உருமாறிய புதியவகை கொரோனா தொற்றும் இதற்கு ஒரு காரணமாக...
இந்தியா: கிறிஸ்துமஸ் விழாவின் அடையாளங்களான நல்லிணக்கம் மற்றும் மனிதாபிமானத்தைப் போற்றுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள...
ஒடிசா: உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பலரும் 'சாண்டா கிளாஸ்' எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, குழந்தைகள், சிறுவர்களுக்கு சாக்லேட்,...