May 6, 2024

இந்தியா

கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர் திறப்பு நிறுத்தம்!

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நீர் திறப்பு 5-வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கால்வாயில் 567...

மணீஷ் சிசோடியா மீதான வழக்கை 6 முதல் 8 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு.!

டெல்லி: மதுபானக் கொள்கை மீறல் வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மணிஷ் சிசோடியா சிறையில் இருந்து வருகிறார். மணீஷ் சிசோடியா மீதான வழக்கை 6 முதல்...

கேரளா ஜெபக்கூட்டத்தில் வெடிகுண்டு வைத்தவர் வெளியிட்ட வீடியோ

கேரளா: குண்டு வைத்தவர் வெளியிட்ட வீடியோ... கேரளாவில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற ஜெபக்கூட்டத்தில் குண்டு வெடித்ததில் 2 பெண்கள், 12 வயது சிறுமி உட்பட...

புதுச்சேரியில் ஆர்எஸ்எஸ் பேரணி… அமைச்சர்கள், எம்பி பங்கேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை புதுச்சேரி அருகே வீராம்பட்டினத்தில் அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் 200-வது பிறந்தநாள் மற்றும் சுவாமி விவேகானந்தர்...

களமச்சேரி குண்டுவெடிப்பு: முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

கேரளா: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் நேற்று (அக்டோபர் 29) கிறிஸ்தவ சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிபட்டனர்....

300 பேரை காசி ஆன்மீக பயணத்திற்கு அழைத்துச் செல்ல அறநிலையத்துறை முடிவு

சென்னை: 2022-2023-ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் இருந்து காசி விஸ்வநாத சுவாமி கோயிலுக்கு 200...

பஜாஜ் பின்சர்வின் ‘பேங்கிங் அண்ட் பிஎஸ்யூ பண்ட்’ என்ற புதிய நிதி திட்டம் அறிமுகம்.!!

புனே: பஜாஜ் பின்சர்வ் மியூச்சுவல் ஃபண்ட், 'பேங்கிங் அண்ட் பிஎஸ்யூ பண்ட்' என்ற புதிய நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், வங்கிகள் மற்றும் பொதுத்துறை...

ராஜஸ்தானில் ரூ.214 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்..!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நவம்பர் 25-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஐ.ஜி. விகாஸ் குமார்இங்கு தேர்தல் செலவுகளை கண்காணிக்கும் காவல் துறையின் சிறப்பு அதிகாரியாக...

சத்தீஸ்கரில் மீண்டும் ஆட்சி அமைத்தால் மழலையர் முதல் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி: காங்கிரஸ் வாக்குறுதி

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்கவைக்க...

இந்திய கூட்டணிக்கு ஒன்றுபட்டு போராடும் மனப்பான்மை உள்ளது: சரத் பவார்

மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மும்பையில் நேற்று அளித்த பேட்டி:- வரும் 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக போக்குகள் உள்ளன. எவ்வாறாயினும்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]