May 5, 2024

மருத்துவ குறிப்புகள்

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கணுமா… அப்ப முளைக்கட்டிய பயறு சாப்பிடுங்க!!!

சென்னை: சர்க்கரை நோய் இதுதான் மக்களில் பாதிபேரை பயமுறுத்தும் நோயாகும். இதை கன்ட்ரோலில் வைத்துக் கொள்ள கைவசம் எளிமையான மருந்து இருக்கு. என்ன தெரியுங்களா? பாசிப்பயறு சிறிதளவு...

வறட்டு இருமலை போக்க ரொம்ப எளிமையான முறையில் தீர்வு உங்களுக்காக!!!

சென்னை: வறட்டு இருமலுக்கான சிறந்த மருந்து எது தெரியுங்களா? வறட்டு இருமலை அடியோடு போக்கும் மருந்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருளில் உள்ளது. அது வேற எதுவும்...

துரோண புஸ்பி என்கிற தும்பைச் செடியில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்

சென்னை: பொதுவாக, சாலை ஓரங்களிலும், வேலி ஓரங்களிலும் காணப்படுபவை தும்பைச் செடிகள். சித்த மருத்துவத்தில் இந்தச் செடியின் பூ, இலை, வேர் ஆகியவை மருந்தாகப் பயன்படுகிறது. ஆயுர்வேதத்தில்,...

குளிர்காலத்தில் உடலை பாதுகாக்க உதவும் அத்திப்பழம்

சென்னை: பொதுவாக, குளிரும் பனியும் நிலவும் குளிர்காலங்களில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்கள் தாக்கக்கூடும், அவற்றிலிருந்து உடலை காத்துக்கொள்ள அத்திப்பழங்களை தினமும் உண்ணுவது அவசியம். அதன்...

அற்புதமான மருத்துவ குணங்கள் நிறைந்த பப்பாளி இலையின் மகத்துவம்

சென்னை: பப்பாளி இலையில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் தன்மை கொண்டது. பப்பாளிப்பழத்தை போலவே...

தக்காளியை ஜூஸ் குடித்து வந்தால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

சென்னை: தக்காளியானது தினமும் நமது உடலுக்கு தேவையான அளவில் வைட்டமின் சியை கொடுக்கிறது. இயற்கையாகவே இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. இது உடலில் ஏற்படும் ஃப்ரீ ரேடிக்கல்...

தீராத சளி, இருமல் அனைத்தையும் விரட்டிவிடும் மருத்துவக்குணம் நிறைந்த தூதுவளை

சென்னை: உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதில் முக்கிய இடம் தூதுவளைக்கு உள்ளது. இதன் இலை, காய், பூ, பழம் ஆகியவற்றில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று பார்க்கலாம். இறைவன்...

நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை கொண்ட சீத்தாப்பழம்

சென்னை: நன்மைகள் அதிகம் நிறைந்தது சீத்தாப்பழம். இது சிறிய வகை மரமாக வளரக்கூடியது. தண்டுகள் மூலமும் விதைகள் மூலமும் எங்கும் எளிதில் வளரும் தன்மை உடையது. சீத்தாபழத்தில்...

வெதுவெதுப்பான நீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம்

சென்னை: தண்ணீர் உயிருக்கு ஆதாரம். சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு மனிதர் 2½ லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும் என்று கூறப்படுகிறது. வெதுவெதுப்பான நீர் அருந்துவதால் ஏற்படும்...

தலையில் வழுக்கை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

சென்னை: தலையில் வழுக்கை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பொடுகு சாதாரண அளவில் இருந்தால் பிரச்சினை இல்லை. கூடுதலாக பற்றிப்பிடித்த நிலையில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]