கொடைக்கானல் அருவிகளில் கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து உற்சாகம்
கொடைக்கானல்: கொடைக்கானலில் தொடர் மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து வருகின்றனர். திண்டுக்கல்...