May 18, 2024

தமிழகம்

கொடைக்கானல் அருவிகளில் கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து உற்சாகம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் தொடர் மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து வருகின்றனர். திண்டுக்கல்...

மூணாறு வரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பூத்து குலுங்கும் குல்மோஹர் மலர்கள்

மூணாறு: மூணாறு - உடுமலைப்பேட்டை சாலையில் குல்மோகர் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்தன. கோடை சீசனை முன்னிட்டு, கேரள மாநிலம், மூணாறு சீசனை அனுபவிக்க தினமும் ஏராளமான...

தமிழகத்தில் மீன்களின் விலை உயர்வு ..!!

ராமேஸ்வரம்: மீன்பிடி தடைக்காலத்தை தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால், தமிழகத்தில் மீன் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தின் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி...

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மேகமலை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு..!

தேனி: ஆண்டிபட்டி வட்டம், கொம்பைதொழு அருகே வனப்பகுதியில் மேகமலை அருவி உள்ளது. இந்த அருவிக்கு தேனி மட்டுமின்றி திண்டுக்கல், மதுரை, திருச்சி போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும்...

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைகாசி மாதப் பிறப்பையொட்டி குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில்...

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்… 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

சென்னை: தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...

கோட் படம் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா வெளியிட்ட பதிவு

சென்னை: விஜய் நடித்துள்ள கோட் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வைத்துள்ளார் அதில் 'கோட் போஸ்ட் ப்ரோடக்ஷன் பிகைன்ஸ்' என்று...

தேன்கனிக்கோட்டை அருகே சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை: வாகன ஓட்டிகள் பீதி

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே, நெல்லுகுந்தி சாலையில் உணவு தேடி யானை சுற்றித்திரிந்ததால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பகுதியில் போதிய மழை...

செயற்கையாக பழுக்க வைத்த 300 கிலோ பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல்

மதுரை: மதுரையில் செயற்கையாக பழுக்க வைத்த மற்றும் அழுகிய 300 கிலோ பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் நிலவும் கடுமையான வெப்ப தாக்கத்தில்...

ராமேஸ்வரம் கோதண்டராமர் கோயில் கடல் நீர்த்தேக்கத்தில் தடுப்புவேலி அமைத்து மீன்பிடிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவு, தனுஷ்கோடி பாக்ஜலசந்தி கடற்கரை பகுதியில் மழைக் காலங்களில் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், பல மதகுகள் வழியாக, கடல் நீர் நிலத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]