May 2, 2024

Uncategorized

அனைவருக்கும் சொந்தமான கடவுள் ராமர்… சசிதரூர் விளக்கம்

புதுடில்லி: சசி தரூர் விளக்கம்... அனைவருக்கும் சொந்தமான கடவுள் ராமரை பாஜகவிடம் விட்டுத்தர முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்தார். நேற்று (ஜன.22)...

அயோத்தியில் ரூ.2,200 கோடி செலவில் 1,100 ஏக்கரில் புதிய துணை நகரம் கட்ட திட்டம்

அயோத்தி: உ.பி. அயோத்தியில் பிரம்மாண்டராமன் கோவில் 22-ம் தேதி திறக்கப்படுகிறது. இதன்பின், அயோத்தி ராமர் கோவிலுக்கு தினமும் 6 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை...

ஈரான் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள சன்னி தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல்

இஸ்லாமாபாத்: செங்கடல் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு வரும் கப்பல்கள் மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் சரக்கு...

இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று மகிழ்ச்சி நாள்

மும்பை: மகிழ்ச்சிகரமான நாள்... இன்று ஜனவரி 15, இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமைந்தது. பங்கு சந்தையில் பதிவு பெற்ற முக்கிய நிறுவனங்களான ஹெச்டிஎஃப்சி...

காதலிக்காக பெண் வேடம் போட்டு தேர்வு எழுத வந்தவர் சிக்கினார்

பஞ்சாப்: காதலிக்காக பெண்வேடம் போட்டவர்... பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட் பகுதியில் உள்ள ஆங்ரேஸ்சிங் என்ற நபர்,சுகாதாரப் பணியாளர்களுக்கான அரசாங்க தேர்வின் போது தனது காதலி போல் வேடம்...

அமெரிக்காவும் இங்கிலாந்தும் ஏமன் மீது தொடர்ந்து தாக்குதல்

வாஷிங்டன்: இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹமாஸ் படைகளுக்கு ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் ஆதரவு அளித்து வருகின்றன. செங்கடலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பயணிக்கும்...

வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் கடும் பனிமூட்டம்: மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்க அறிவுறுத்தல்

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் முக்கிய சீசனான குளிர் மற்றும் பனி சீசன் கடந்த டிசம்பர் மாதம் துவங்கியது. இதனால், வால்பாறை பகுதி முழுவதும் காலை முதல்...

புதுச்சேரி மாவட்டம் 50 ஆண்டுகள் நிறைவு: தொழில் வளர்ச்சியை மேம்படுத்த ஆர்வலர்கள் கோரிக்கை?

புதுக்கோட்டை: ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இருந்த புதுக்கோட்டை கோட்டத்தையும் தஞ்சாவூர் மாவட்டத்தின் சில பகுதிகளையும் பிரித்து 1974 ஜனவரி 14 அன்று புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. புதிய...

33 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிய வகை பட்டாம்பூச்சிகள்

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலையில் 33 ஆண்டுகளுக்கு பிறகு 'கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன்' என்ற புதிய வகை பட்டாம்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை...

நாய்களை இறைச்சிக்காக கொன்று விற்பனை செய்வதை தடை செய்யும் சட்டம் நிறைவேற்றம்

தென்கொரியா: தடை செய்யும் சட்டம் நிறைவேற்றம்... நாய்களை இறைச்சிக்காக கொன்று விற்பனை செய்வதை தடை செய்யும் சட்டத்தை தென் கொரிய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. நாய் கறியைக் கொண்டு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]