அனைவருக்கும் சொந்தமான கடவுள் ராமர்… சசிதரூர் விளக்கம்
புதுடில்லி: சசி தரூர் விளக்கம்... அனைவருக்கும் சொந்தமான கடவுள் ராமரை பாஜகவிடம் விட்டுத்தர முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்தார். நேற்று (ஜன.22)...
புதுடில்லி: சசி தரூர் விளக்கம்... அனைவருக்கும் சொந்தமான கடவுள் ராமரை பாஜகவிடம் விட்டுத்தர முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்தார். நேற்று (ஜன.22)...
அயோத்தி: உ.பி. அயோத்தியில் பிரம்மாண்டராமன் கோவில் 22-ம் தேதி திறக்கப்படுகிறது. இதன்பின், அயோத்தி ராமர் கோவிலுக்கு தினமும் 6 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை...
இஸ்லாமாபாத்: செங்கடல் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு வரும் கப்பல்கள் மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் சரக்கு...
மும்பை: மகிழ்ச்சிகரமான நாள்... இன்று ஜனவரி 15, இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமைந்தது. பங்கு சந்தையில் பதிவு பெற்ற முக்கிய நிறுவனங்களான ஹெச்டிஎஃப்சி...
பஞ்சாப்: காதலிக்காக பெண்வேடம் போட்டவர்... பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட் பகுதியில் உள்ள ஆங்ரேஸ்சிங் என்ற நபர்,சுகாதாரப் பணியாளர்களுக்கான அரசாங்க தேர்வின் போது தனது காதலி போல் வேடம்...
வாஷிங்டன்: இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹமாஸ் படைகளுக்கு ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் ஆதரவு அளித்து வருகின்றன. செங்கடலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பயணிக்கும்...
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் முக்கிய சீசனான குளிர் மற்றும் பனி சீசன் கடந்த டிசம்பர் மாதம் துவங்கியது. இதனால், வால்பாறை பகுதி முழுவதும் காலை முதல்...
புதுக்கோட்டை: ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இருந்த புதுக்கோட்டை கோட்டத்தையும் தஞ்சாவூர் மாவட்டத்தின் சில பகுதிகளையும் பிரித்து 1974 ஜனவரி 14 அன்று புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. புதிய...
சென்னை: மேற்கு தொடர்ச்சி மலையில் 33 ஆண்டுகளுக்கு பிறகு 'கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன்' என்ற புதிய வகை பட்டாம்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை...
தென்கொரியா: தடை செய்யும் சட்டம் நிறைவேற்றம்... நாய்களை இறைச்சிக்காக கொன்று விற்பனை செய்வதை தடை செய்யும் சட்டத்தை தென் கொரிய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. நாய் கறியைக் கொண்டு...