May 1, 2024

உலகம்

மொசாம்பிக்கின் வடகடலோர பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து

நம்புலா: காலரா பரவுகிறது என தவறான தகவல் பரவிய நிலையில் மொசாம்பிக்கின் வடகடலோர பகுதியில் 130 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று நம்புலா மாகாணத்தில் உள்ள...

மற்றொரு பாலினமாக மாற முடியும் என்ற கருத்துக்கு வாடிகன் தொடர் நிராகரிப்பு

வாடிகன் சிட்டி: தொடர்ந்து நிராகரிப்பு... ஒரு பாலினத்தை சேர்ந்தவர் இன்னொரு பாலினத்தை சேர்ந்தவராக மாற முடியும் என்ற கருத்தை வாடிகன் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. பாலின மாற்று...

இந்திய தேசிய்க் கொடி சர்ச்சையில் மன்னிப்பு கேட்ட மாலத்தீவு முன்னாள் மந்திரி

மாலத்தீவு: இந்திய தேசியக் கொடி தொடர்பாக மாலத்தீவு முன்னாள் மந்திரி பதிவு செய்த படம் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இதற்கு தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார். இந்திய பிரதமர்...

நடுவானில் விமானத்தின் என்ஜின் தகடு பிய்ந்து பறந்ததால் பரபரப்பு

வாஷிங்டன்: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்... அமெரிக்காவில் நடுவானில் விமானத்தின் என்ஜின் தகடு பிய்ந்து பறந்ததால், அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வர் விமான...

ஆஸ்திரேலியாவில் வாரகம்பா அணை கனமழையால் உடையும் அபாயம்

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் கனமழை காரணமாக வாரகம்பா அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து...

பாகிஸ்தானில் 2 நாட்கள் நடந்த பயங்கரவாத தாக்குதல்… 6 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான்: பயங்கரவாத தாக்குதல்... பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் காவல் துறையினா் 6 உயிரிழந்தனா். அதேநேரம், பயங்கரவாதிகளுக்கு...

கனடா தேர்தலில் இந்தியா தலையிடுவதாக கனடா புலனாய்வு அமைப்பு குற்றச்சாட்டு… மத்திய அரசு மறுப்பு

புதுடெல்லி: கனடாவில் கடந்த 2019 மற்றும் 2021 பொதுத் தேர்தல்களில் சீனா தலையிட்டது. இதன் காரணமாகவே தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. கடந்த...

தேர்தல் ஆதாயங்களுக்காக வெறுப்பூட்டும் பேச்சுக்களை பேசக்கூடாது? பாகிஸ்தானின் கண்டனம்

ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பேச்சுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பாகிஸ்தான் தனது நாட்டின் இறையாண்மையை...

ரஷ்யாவில் தொடர் மழையால் யூரல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு… 2 ஆயிரம் பேர் தவிப்பு..!!

மாஸ்கோ: ரஷ்யாவின் ஓரன்பர்க் பகுதியில் உள்ள நகரம் ஓர்க்ஸ்க். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் யூரல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு...

ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலி செய்திகளை பரப்பி இந்திய தேர்தலை சீர்குலைக்க சீனா திட்டம்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

புதுடெல்லி: இந்தியாவில், 17-வது லோக்சபாவின் பதவிக்காலம், ஜூன், 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்படி, லோக்சபா பொதுத்தேர்தல், 19-ம் தேதி துவங்கி, ஜூன், 1-ம் தேதி வரை, 7...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]