துப்பாக்கி ஏந்திய மர்மநபர்கள் 227 மாணவர்களை கடத்தினர்
நைஜீரியா: 227 மாணவர்கள் கடத்தல்… நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய சிலர் பள்ளிக்குள் புகுந்து 227 மாணவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர். குரிகா என்ற சிறிய நகரில் இந்த கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளது. பள்ளியைச் சுற்றி பாதுகாப்பு இல்லை என்று பெற்றோர் குற்றம்சாட்டினர். அனைத்து மாணவர்களையும் விடுவிப்போம் என்று பெற்றோருக்கு அரசின் சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.