April 16, 2024

உறுதி

இந்தியாவில் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய ஐ.நா வலியுறுத்தல்

ஐ.நா.: இந்தியாவின் 18-வது மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு முடக்கப்படுவதாகவும் அச்சுறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்ட...

அதிபர் தேர்தலில் பைடன் – டிரம்ப் மோதல் உறுதி

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி வேட்பாளர்கள் போட்டியில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து இந்திய...

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் நலன் காப்போம்: ராகுல் காந்தி உறுதி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ நீதி யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நேற்று நடைபெற்ற யாத்திரையில் ராகுலுடன் தேசியவாத காங்கிரஸ்...

மீனவர்களின் 15 நாட்கள் போராட்டம் வாபஸ்

வேதாரண்யம்: போராட்டம் வாபஸ்... வேதாரண்யத்தில் ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து 15 நாட்களாக நடைபெற்ற போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தடை செய்யப்பட்ட இழுவை...

மும்முனை போட்டியில் நான் வெற்றி பெறுவது உறுதி.. சசி தரூர் பேட்டி

திருவனந்தபுரம்: கேரளாவில் திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதி ஒரு நட்சத்திர தொகுதியாக கருதப்படுகிறது. தொடர்ந்து மூன்று முறை இங்கு போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்ற சசி தரூர் மீண்டும்...

சோதனையின் போது அதிகாரிகள் கேட்டதற்கு உரிய விளக்கம் கொடுத்து விட்டேன்

சென்னை: பொதுவாழ்வில் வெளிப்படைத்தன்மையோடு இருக்கவேண்டியதன் அவசியத்தை எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அதனடிப்படையில் சோதனையின்போது அதிகாரிகள் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் நம் தரப்பில் உரிய முழுமையான விளக்கங்கள் அளிக்கப்பட்டு...

தேர்தலில் நிற்க சொன்னாலும், பிரச்சாரம் செய்ய சொன்னாலும் செய்வேன்… நடிகை குஷ்பு திட்டவட்டம்

வேலூர்: பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் ஜே.பி. நட்டா எங்கு நிற்க சொன்னாலும், நிற்பேன். நாடு முழுக்க பிரசாரம் செய்ய சொன்னாலும் முழுவீச்சில் பிரசாரம் செய்வேன்," என்று...

துப்பாக்கி ஏந்திய மர்மநபர்கள் 227 மாணவர்களை கடத்தினர்

நைஜீரியா: 227 மாணவர்கள் கடத்தல்... நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய சிலர் பள்ளிக்குள் புகுந்து 227 மாணவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர். குரிகா என்ற சிறிய நகரில் இந்த கடத்தல்...

வரும் 12ம் தேதி காணொலி வாயிலாக ரயில் சேவை தொடக்கம்

பெங்களூர்: பெங்களூருவிலிருந்து ஏற்கனவே சென்னைக்கு ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் நிலையில், சென்னைக்கு மற்றொரு வந்தே பாரத் ரயில் மார்ச் 12ம் தேதியிலிருந்து இயக்கப்படவுள்ளது. இந்த...

எதிர்காலத்தை உருவாக்க சரியான பாதையை தேர்ந்தெடுங்கள்

புதுடில்லி: இளைஞர்களே, விழித்துக்கொண்டு உங்கள் எதிர்காலத்தை உருவாக்க சரியான பாதையைத் தேர்ந்தெடுங்கள் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]