பங்கு சந்தைக்கு இன்று நல்ல நாள் ….. ஏற்றத்துடன் தொடங்கியது!
மும்பை: இந்திய பங்குச்சந்தை இன்று (ஏப்ரல் 22) ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேர தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 370.44 புள்ளிகள் அதிகரித்து 73458.77 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 125.25 புள்ளிகள் அதிகரித்து 22272.25 ஆகவும் தொடங்கியுள்ளது. BPCL, IOCL Wipro பங்குகள் உயர்விலும், NTPC, GAIL, ITC பங்குகள் சரிவிலும் வர்த்தகம் ஆகிறது.