June 17, 2024

increased

மின்கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது – மின்வாரிய அதிகாரிகள்

சென்னை: ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வரை 70 லட்சம் பேர் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தியுள்ளனர். 2 மாதங்களுக்கு...

ஐந்து நாட்களில் கோடிக்கணக்கில் உயர்ந்த சந்திரபாபு நாயுடுவின் மனைவி சொத்து மதிப்பு

ஆந்திரா: 5 நாட்களில் 584 கோடி ரூபாய் சந்திரபாபு நாயுடுவின் மனைவி சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. ஹெரிட்டேஜ் புட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை உயர்வால், தெலுங்கு தேசம்...

பங்கு சந்தைக்கு இன்று நல்ல நாள் ….. ஏற்றத்துடன் தொடங்கியது!

மும்பை: இந்திய பங்குச்சந்தை இன்று (ஏப்ரல் 22) ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேர தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 370.44 புள்ளிகள் அதிகரித்து...

அ.தி.மு.க.வுக்கு சிறுபான்மையினரின் ஆதரவு அதிகரித்துள்ளது – கோகுல இந்திரா

அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் பேசினார். பின்னர் அவர் கூறியதாவது: கட்சியில் இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்க...

ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தினால், நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்படுவர்: ஜி.கே.வாசன்

சென்னை: ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு இணங்க லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. இதன் மூலம் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள். கால்நடைகளின் இடுபொருட்களின் விலை...

டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு

சென்னை: கோயம்பேடு பூ மார்க்கெட் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,...

சென்னையில் எரிவாயு சிலிண்டர்களின் விலை இன்று முதல் ரூ.209 உயர்வு

சென்னை: சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.203 அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும்...

நோட்டு புத்தகங்களின் விலை உயர்வு-விலை உயர்ந்த நோட்டுப் புத்தகத்தை வாங்கும் பெற்றோர்கள்

சேலம்: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார்...

பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

சென்னை: பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- சென்னையில் 3வது நாளாக பெரும்பாலான பகுதிகளில் பசும்பால் வழங்கப்படவில்லை என்றும், சில பகுதிகளில் மிகவும்...

பாஜக அரசு குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா விமர்சனம்

புதுடில்லி: மக்கள் பணம் கொள்ளை... மத்தியில் 9 ஆண்டுகால ஆட்சியில் பொதுமக்கள் பணத்தை பாஜக கொள்ளையடித்துள்ளது என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்துள்ளாா். மத்தியில் பாஜக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]