முன்னாள், இன்னாள் அமைச்சர் மீதான வழக்குகள் ஒத்திவைப்பு
![](https://vivegamnews.com/wp-content/uploads/2024/02/s-7.jpg)
சென்னை: வழக்குகள் ஒத்திவைப்பு… முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை பல்வேறு தேதிகளுக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிராக வழக்கு பிப்.28, 29, மார்ச் 5ல் விசாரணை என்றும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்கு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.