May 5, 2024

இன்சுலின் கேட்கவில்லை என்று தவறான தகவலை தெரிவிக்கிறார்கள்… முதல்வர் கெஜ்ரிவால் புகார்

புதுடில்லி: தவறான தகவலை தெரிவித்துள்ளது… நான் இன்சுலின் கேட்கவில்லை என திகார் சிறை நிர்வாகம் தவறான தகவலை தெரிவித்துள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புகார் தெரிவித்துள்ளார். திகார் சிறை கண்காணிப்பாளருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எழுதிய கடிதத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் திகார் நிர்வாகம் நான் இன்சுலின் கேட்கவில்லை என்ற அறிக்கையை செய்தித்தாளில் படித்து வருத்தம் அடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]