May 18, 2024

newspaper

அமெரிக்க பத்திரிகைக்கு இந்தியா கண்டனம்

புதுடெல்லி: அமெரிக்காவில் கடந்த ஆண்டு காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணுவை கொல்ல முயற்சி நடந்தது. இந்த சதியில் இந்திய உளவுத்துறையின் ரா பிரிவு அதிகாரி விக்ரம்...

இன்சுலின் கேட்கவில்லை என்று தவறான தகவலை தெரிவிக்கிறார்கள்… முதல்வர் கெஜ்ரிவால் புகார்

புதுடில்லி: தவறான தகவலை தெரிவித்துள்ளது... நான் இன்சுலின் கேட்கவில்லை என திகார் சிறை நிர்வாகம் தவறான தகவலை தெரிவித்துள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புகார்...

பிரதமரை சந்திப்பதில் அரசியல் இல்லை – அமைச்சர் விளக்கம்

சென்னை: “அரசாங்கத்தை நன்றாக நடத்துவது என்பது சாதாரணமான காரியம் அல்ல. நாங்களும் முதலமைச்சரும் அனைத்திலும் செயல்பட்டு வருகிறோம். இன்றும் ஒரு நாளிதழில் எனக்கும் பிரதமருக்கும் தனிப்பட்ட தொடர்பு...

“தமிழைத் தொடர்ந்து போற்றுவோம்” – கே.அசோகன் கருத்து

சென்னை: 'இந்து தமிழ் திசை' நாளிதழ் 16 செப் 2013 அன்று தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் வாசகர் திருவிழா நடத்தப்பட்டது. 2017 முதல் 2019 மற்றும் 2022...

பத்திரிகையாளர் உரிமையால் குடிமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் – சத்குரு!

"சமூக அறிவிற்கான ஒரு குடிமகனின் உரிமை, உண்மைகளை அயராது தெரிவிக்கும் ஒரு பத்திரிகையாளரின் உரிமையால் மட்டுமே பாதுகாக்கப்படும்" என்று சத்குரு கூறினார். இந்நிலையில், உலக பத்திரிகை சுதந்திர...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]