அரசாணை குறித்து பதிலளிக்க வேண்டும்… தமிழக அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்
சென்னை: அரசாணை குறித்து பதிலளிக்க நோட்டீஸ்…. கள்ளர், மறவன், அகமுடையார் இணைந்த சமுதாயத்தை தேவர் என அழைப்பது தொடர்பாக 1995ல் வெளியான அரசாணையை அமல்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.