May 18, 2024

matter

நடிகர் விஜய்யிடம் பிடிக்காத ஒரு விஷயம்… நடிகை த்ரிஷா ஓபன் டாக் !!!

ஒரு ஜோடி ஹிட்டானால் அவர்களை அடுத்தடுத்த படங்களில் காண ரசிகர்கள் ஆசைப்படுவார்கள். அப்படி தமிழ் சினிமாவில் விஜய்-த்ரிஷா இணைந்து நடிக்க வேண்டும் என ஆசைப்படும் ரசிகர்கள் பலர்...

சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் திட்டம்

கோவை: போலீஸ் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை சவுக்கு சங்கர் அவதூறாக பேசிய விவகாரத்தில் யூடியூப் சேனல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷங்கர் என்பவர் சென்னையைச்...

நடிகை வரலட்சுமிக்காக அவரது வருங்கால கணவர் செய்துள்ள விஷயம் என்ன தெரியுமா ?

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் முக்கியமாக பார்க்கும் நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி. நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தாலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிவிட்டார்...

அரசாணை குறித்து பதிலளிக்க வேண்டும்… தமிழக அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்

சென்னை: அரசாணை குறித்து பதிலளிக்க நோட்டீஸ்.... கள்ளர், மறவன், அகமுடையார் இணைந்த சமுதாயத்தை தேவர் என அழைப்பது தொடர்பாக 1995ல் வெளியான அரசாணையை அமல்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு...

மணல் குவாரி விவகாரம்… உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு

புதுடெல்லி: மணல் குவாரி விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி...

இதெல்லாம் ஒரு விஷயமா…? கெத்து காட்டிய விஜய் சேதுபதி

சினிமா: நடிகர்கள் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் ஆகியோரது நடிப்பில் ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கான புரோமோஷனும் தீவிரமாக...

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் விவகாரம்… ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் நிலை குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம்ரமேஷ் பல்வேறு கேள்விகளை எழுப்பி தேர்தல்...

எம்பி பதவி பறிப்பு விவகாரம் தொடர்பாக மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: மக்களவையில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். மக்களவையில் அதானி குழுமத்திற்கு எதிராக கேள்வி எழுப்ப...

ஓபிஎஸ் இருக்கை விவகாரம் குறித்து சபாநாயகர் விளக்கம்

சென்னை: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசும் போது, 10 முறை நாங்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ்ஐ முன் வரிசையில் இருந்து எடுத்துவிட்டு,  அந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]