April 25, 2024

Government of Tamil Nadu

அரசாணை குறித்து பதிலளிக்க வேண்டும்… தமிழக அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்

சென்னை: அரசாணை குறித்து பதிலளிக்க நோட்டீஸ்.... கள்ளர், மறவன், அகமுடையார் இணைந்த சமுதாயத்தை தேவர் என அழைப்பது தொடர்பாக 1995ல் வெளியான அரசாணையை அமல்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு...

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல்

இந்தியா: பொன்முடி பதவியேற்பு விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்....

சென்னையில் திரைப்பட நகரம்… பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவிப்பு

சினிமா: சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு...

ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யபட்ட பல கிலோ எடையுள்ள தங்கம், வெள்ளி, வைர நகைகளை கர்நாடக அரசு ஏலம் விட...

தீவுத்திடல் செலவை ஏற்றது தமிழக அரசு… விஜயகாந்த் இறுதிச்சடங்கில் முதல்வர் ஸ்டாலின்

தீவுத்திடல்: நடிகர் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்காகத் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டுள்ளது. அவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. விஜயகாந்த் உடல்...

8 மாவட்ட வெள்ள பாதிப்பை கடும் இயற்கை பேரிடராக அறிவிக்க தமிழக அரசு வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசு வலியுறுத்தல்... சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை கடுமையான இயற்கை பேரிடராக அறிவித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியில்...

டோக்கனில் எந்த தேதி குறிப்பிட்டிருந்தாலும் ரூ.6 ஆயிரம் பெற்றுக் கொள்ளலாம்… தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம்: தமிழகத்தில் கடந்த 3, 4 ஆகிய தேதிகளில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் தாக்குதல் மற்றும் கனமழை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட மக்களின்...

அரசு பேருந்துகளில் வெள்ள நிவாரணப் பொருட்களை இலவசமாக அனுப்பலாம்… தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம்: திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 16ம் தேதி முதல் அடுத்த நாள் 17ம் தேதி வரை அதிகனமழை பெய்தது. இதனால் மக்கள்...

2200 ஏரிகள் மீட்டெடுக்கப்படும்… உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: ஏரிகள் மீட்டெடுக்கப்படும்... உலக வங்கி உதவியுடன் தமிழகத்தில் உள்ள 2200 ஏரிகள் மீட்டெடுக்கப்படும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது சென்னையை சேர்ந்த தேவராஜன்...

சென்னையில் டிச.15,16 தேதிகளில் ஃபார்முலா 4 கார்பந்தயம்… தமிழக அரசு தகவல்

சென்னை: தெற்காசியாவில் முதன்முறையாக இரவுநேர தெரு பந்தயமாக ஃபார்முலா-4 கார் பந்தயம் சென்னை தீவுத்திடலைச் சுற்றி டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]