May 6, 2024

உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.5 கோடி மதிப்பு நகைகள் பறிமுதல்

சென்னை: சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னையில் உள்ள தங்க நகை பட்டறையில் இருந்து புதுச்சேரியில் உள்ள 4 பிரபல நகை கடைகளுக்கு நகைகளை எடுத்து செல்வதாக மினி வேன் ஓட்டுநர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]